புதிய பதிவுகள் / Recent Posts

ஹஸன் ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைப் பற்றிய அஹ்ளுள் சுன்னாவின் அகீதா

கத்தீஃப் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக ஸிகாத் நகரில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாடு, நாள் : 12-09-2014, வெள்ளிக்கிழமை. இடம் : ஸிகாத், சவுதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

கேள்வி எண்: 22 குர்ஆனில் இறைவன் சொல்வதாக வரும் இடங்களில் எல்லாம் “’நாம்’ அல்லது “’நாங்கள்’ என்ற பன்மையான சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இஸ்லாம் பல தெய்வ கொள்கையில் நம்பிக்கை உடையதாக தோன்றுகிதே. இது சரியா?.

கேள்வி எண்: 22 குர்ஆனில் இறைவன் சொல்வதாக வரும் இடங்களில் எல்லாம் “’நாம்‘ அல்லது “’நாங்கள்‘ என்ற பன்மையான சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இஸ்லாம் பல தெய்வ கொள்கையில் நம்பிக்கை உடையதாக தோன்றுகிதே. இது சரியா?. பதில்: இஸ்லாம் ஓரிறைக் கொள்கையை அடிப்படையாக கொண்ட மார்க்கம். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை என்கிற கொள்கையில் எந்தவித மாறுபாடும் இன்றி செயல்பட்டு வரக் கூடிய மார்க்கம் இஸ்லாம். அல்லாஹ் ஒருவனே. அவனுக்கென்று தனித்தன்மைகள் உண்டு என்ற நம்பிக்கையில் எந்தவித மாற்றமுமில்லை. …

Read More »

துல் ஹஜ் மாதமும் உலூஹியாவின் சட்ட திட்டங்களும்

கத்தீஃப் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக ஸிகாத் நகரில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாடு, நாள் : 12-09-2014, வெள்ளிக்கிழமை. இடம் : ஸிகாத், சவுதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி S.யாசிர் ஃபிர்தௌஸி.

Read More »