புதிய பதிவுகள் / Recent Posts

தஃவாவின் அணுகுமுறைகள்

அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் சவூதி கேட்டரிங் கம்பெனி சார்பாக நடைபெற்ற இஸ்லாமிய சிறப்புக் கருத்தரங்கம், நாள் 08 : 05: 2015 – வெள்ளிக்கிழமை, நேரம் : ஜும்மா தொழுகை முதல் மஃரிப் வரை… இடம் : சவூதி கேட்டரிங் மஸ்ஜித் வளாகம், ராக்காஹ், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி சதக்கத்துல்லாஹ் உமரி, இஸ்லாமிய அழைப்பாளர், இந்தியா.. Audio mp3 (Download)

Read More »

கண்ணூர்(கண்திருஷ்டி) உண்மை

وَإِن يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ ﴿٥١﴾  وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ ﴿٥٢﴾ ((முஹம்மதே!) இந்த அறிவுரையைச் செவியுற்ற போது (ஏக இறைவனை) மறுப்போர் உம்மைத் தமது பார்வைகளால் வீழ்த்தப் பார்க்கின்றனர். ‘இவர் பைத்தியக்காரர்” என்றும் கூறுகின்றனர். அது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர வேறில்லை.)  அல் கலம் – 51-52 இவ்வசனம் கண்ணூர்(கண்திருஷ்டி) உண்மை என்பதை உறுதிப்படுத்துகிறது. …

Read More »

மீனுடையவர் எனக் கூறப்பட்டவர் யார்? யூனுஸ் (அலை) அவர்களின் வரலாறும் படிப்பினையும்

• மீனுடையவர் எனக் கூறப்பட்டவர் யார்? மீனுடையவர் எனக் கூறப்பட்டவர் யூனுஸ் பின் முத்தா (துன்னூன்). யூனுஸ் (அலை) அவர்களை அல்லாஹ் பக்தாதிலுள்ள ~நய்னவா| என்ற கிராமத்துக்குத் தூதராக அனுப்பினான். அவர் அங்கு வாழ்ந்த மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பு விடுத்து, அவனுக்கு மாறுசெய்வதன் மூலம் கடுமையான வேதனையுண்டு எனவும் எச்சரிக்கை செய்தார். எனினும் அம்மக்கள் அவர்களின் கட்டளையை நிராகரித்து, மாறுசெய்த பொழுது, கோபமுற்றவராக அல்லாஹ்வின் அனுமதியின்றி அவ்வூரை விட்டு …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 44 to 52

فَذَرْنِي وَمَن يُكَذِّبُ بِهَـٰذَا الْحَدِيثِ ۖ سَنَسْتَدْرِجُهُم مِّنْ حَيْثُ لَا يَعْلَمُونَ ﴿٤٤﴾  (என்னையும், இச்செய்தி பொய்யெனக் கருதுபவனையும் விட்டுவிடுவீராக! அவர்கள் அறியாத விதத்தில் அவர்களை விட்டுப்பிடிப்போம்) அல் கலம் – 44 அவனது விடயத்தை என்னளவில் விட்டு விடட்டும். அவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நான் நன்கறிவேன். அவன் அறியாத வகையில் அவனுக்கு கடும் வேதனையுண்டு என அல்லாஹ் கண்டித்துக் கூறுகிறான். ஆனால் அவர்கள் அதை …

Read More »

கப்ரு வேதனையும் அதற்கான காரணமும்

அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் சவூதி கேட்டரிங் கம்பெனி சார்பாக நடைபெற்ற இஸ்லாமிய சிறப்புக் கருத்தரங்கம், நாள் 08 : 05: 2015 – வெள்ளிக்கிழமை, நேரம் : ஜும்மா தொழுகை முதல் மஃரிப் வரை… இடம் : சவூதி கேட்டரிங் மஸ்ஜித் வளாகம், ராக்காஹ், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர் : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி,. Audio mp3 (Download)

Read More »