புதிய பதிவுகள் / Recent Posts

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-4)

நான்காவது படிப்பினை நபிமார்கள் தாஇகள் மக்களுக்கு நல்லவற்றைப் போதிப்போர் ஆகியோரை பூமிவாழ் ஊர்வனங்கள் அவர்களது பெயர் மற்றும் தன்மைகளுடன் அறிந்து வைத்திருக்கின்றன. {سُلَيْمَانُ وَجُنُودُهُ}  ﴿النمل٢٧: ١٨﴾ சுலைமானும் அவரது பரிவாரங்களும் (27:18) அந்த எறும்பு சுலைமான் (அலை) அவர்களது பெயரையும்;; அவர் அரசன் என்பதையும் அறிந்து வைத்திருந்தது. அதே நேரத்தில் ஹுத்ஹுத் என்ற பறவை பல்கீஸ் ராணியைப் பெயரைக் கூறிக் குறிப்பிடாமல் வெறுமனே அவளை ஆட்சி புரியும் ஒரு பெண் என்றே குறிப்பிட்டது. …

Read More »

பெரும்பாவங்கள் – விபச்சாரம், தொடர் 3

பெரும்பாவங்கள் வாரந்திர தொடர் வகுப்பு, நாள்: 19:02:2014. இடம் : மஸ்ஜித் புஹாரி, அல்கோபர் சவுதி அரேபியா, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-3)

மூன்றாவது படிப்பினை தாஈ தன் மக்களின் வெற்றிப் பாதைக்கு வழிகாட்டியாவார் يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ  ﴿٢٧: ١٨﴾ (உங்களது வசிப்பிடங்களுக்குள் நுழைந்து கொள்ளுங்கள். ஸுலைமான் (அலை) அவர்களும் அவரது படைகளும் உங்களை மிதித்து அழித்துவிடாமலிருக்கட்டும்.) அந்த எறும்பு முன்நோக்கி வரும் அபாயத்திலிருந்து தப்பிக்கும் வழியை விளக்க தனது கூட்டத்திடம் அலைந்தது. அதாவது மரணத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள வசிப்பிடங்களுக்குள் நுழைந்துகொள்ளுங்கள் என்பதன் மூலம் …

Read More »

சமூகத்தில் உணரப்படாத பாவம் (சகோதரரின் குறையை பகிரங்கப்படுத்துவது)

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 20:02:2014. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மெளலவி அஜ்மல் அப்பாஸி.

Read More »