புதிய பதிவுகள் / Recent Posts

அரபு மொழி பாடம் 8 to 17

மக்கா உம்முல் குரா பல்கலைகழகம் (جامعة أم القرى) வெளியிட்ட அரபு மொழி பாடத்திட்டம். வழங்குபவர் மௌலவி A. கலீல் ரஹ்மான், இலங்கை.

Read More »

கடன் இருந்தால் உம்ரா / ஹஜ் செய்யலாமா?

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி. நாள்: 25:12:2014.வியாழக்கிழமை. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்

Read More »

தனக்கு உரிமையான கட்டிடத்தை பேங்கிற்கு வாடகைக்கு கொடுக்கலாமா?

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி. நாள்: 25:12:2014.வியாழக்கிழமை. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சபிய்யா (ரலி) அவர்களை எப்பொழுது மணம் முடித்தார்கள்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபிய்யா (ரலி) அவர்களை எப்பொழுது மணம் முடித்தார்கள்?? அப்போது சபிய்யா அவர்கள் இத்தா இருந்தார்களா??? இத்தா பற்றிய குர்ஆன் வசனங்கள் அப்போது இறங்கி விட்டதா?? சபிய்யா ரலி அவர்கள் இத்தா இருந்தபொழுது அவர்களை நபிகள் நாயகம் (ஸல்)மணம் முடித்தார்களா?? அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி. நாள்: 25:12:2014.வியாழக்கிழமை. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 1 to 4

سورة القلم ஸூரதுல் கலம்  – எழுதுகோல்  (அத்தியாயம் 68) இந்த அத்தியாயம் மக்காவில் இறங்கியது. இந்த அத்தியாயத்தின் சில வசனங்கள் மக்காவிலும் இன்னும் சில வசனங்கள் மதீனாவிலும் இறங்கப்பெற்றது. இந்த அத்தியாயத்திலுள்ள மொத்த வசனங்களின் எண்ணிக்கை ஐம்பத்திரண்டு (52) ஆகும். இந்த அத்தியாயத்தின் தலைப்புப் பற்றி சில வரிகள்…. 1. அல்லாஹ் எழுதுகோலைப் படைத்து முதலாவதாக இட்ட கட்டளை, எழுதுக! என்பதாகும். 2. அறிவைப் பாதுகாப்பதற்குப் பல வழிகள் …

Read More »