புதிய பதிவுகள் / Recent Posts

ஹிஸ்பிய்யத் ( இயக்க வெறி )

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 07:08:2014. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

அத்தியாயம் 78 அந் நபா (அந்தச் செய்தி) வசனங்கள் (21 to 40/40)

إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا ﴿٢١﴾ (21)நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا  நிச்சயம்நரகம் ஆகிவிட்டது எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது لِّلطَّاغِينَ مَآبًا ﴿٢٢﴾ (22)வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக. لِّلطَّاغِينَ مَآبًا வரம்பு மீறிவர்களுக்கு தங்குமிடம்  لَّابِثِينَ فِيهَا أَحْقَابًا﴿٢٣﴾  (23) அதில் அவர்கள் பலயுகங்களாகத்தங்கியிருக்கும் நிலையில். لَّابِثِينَ فِيهَا أَحْقَابًا தங்கியிருப்பவர்கள் அதில் பலயுகங்கள் لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا ﴿٢٤﴾ (24)அவர்கள் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 14

﴿١٤﴾  أَلَا يَعْلَمُ مَنْ خَلَقَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ   (படைத்தவன் அறியமாட்டானா? அவன் நுட்பமானவன், நன்கறிந்தவன்).  அல்முல்க் – 14    அல்லாஹ் படைப்பினங்களை அறியமாட்டானா? நிச்சயமாக படைத்தவன் எதைப் படைத்தான், எதிலிருந்து படைத்தான், அவர்களின் உள்ளங்களில் என்ன இருக்கிறது என்பதை நன்கறிவான். (அவன் நுட்பமானவன், நன்கறிந்தவன்). பின்பு அல்லாஹ் தனது படைப்பினங்களுக்கு அருளியுள்ள அருட்கொடைகளைக் கூறுகிறான். அவன் பூமியை வசப்படுத்தி ஆடாது,அசையாது அதன் மேல் மலைகளை நிறுவி வாழுமிடமாக …

Read More »

பெரும்பாவங்கள் அவதூறு சொல்லுதல்

பெரும்பாவங்கள் வாரந்திர தொடர் வகுப்பு, நாள்: 06:08:2014, இடம் : மஸ்ஜித் புஹாரி, அல்கோபர் சவுதி அரேபியா, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »