புதிய பதிவுகள் / Recent Posts

ரமலானின் சட்ட திட்டங்கள்;

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி, நாள் : 26-06-2014 வியாழக்கிழமை தலைப்பு : ரமலானின் சட்ட திட்டங்கள்; சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

ரமழானை அமல்களினால் அலங்கரிப்போம்

அல் ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளியில் நடைபெற்ற ஜும்மா பேருரை, நாள் : 27-06-2014 வெள்ளிக்கிழமை தலைப்பு : ரமழானை அமல்களினால் அலங்கரிப்போம், உரை : மௌலவி S.யாசிர் ஃபிர்தௌஸி இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல்.சவூதி அரேபியா.

Read More »

இஸ்லாமிய சகோதரத்துவமும் இன்றைய சூழ்நிலையும்

அல் ஜுபைல் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி, நாள் : 26-06-2014 வியாழக்கிழமை தலைப்பு : இஸ்லாமிய சகோதரத்துவமும் இன்றைய சூழ்நிலையும், உரை : மௌலவி முஹம்மது ஷமீம் ஸீலானி

Read More »

கேள்வி எண்: 3 இஸ்லாமிய பெண்கள் பர்தா (ஹிஜாப்) அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தி அவர்களை இழிவு படுத்துவது ஏன்?.//பதில் Dr. Zakir Naik

கேள்வி எண்: 3 இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தி அவர்களை இழிவு படுத்துவது ஏன்?. பதில்: இஸ்லாத்தில் பெண்களின் நிலை பற்றி தாக்குவதை இலக்காக கொண்டு உலக ஊடகங்கள் செயல்படுகின்றன. இஸ்லாமிய சட்டத்தின் கீழ் பெண்கள் உடை அணிவதை விமர்சிக்காத ஊடகங்களே உலகில் இல்லை எனலாம். இஸ்லாம் வலியுறுத்தும் – இஸ்லாமிய உடை பற்றிய காரண காரியங்களை அறியும் முன்பு, இஸ்லாம் தோன்றும் முன்பு – …

Read More »

ரமலானின் இரவுக்காலங்களை எவ்வாறு சிறப்பிப்பது

25:06:2014 அன்று அல்கோபர் மஸ்ஜித் புஹாரியில் நடைபெற்ற வாரந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »