புதிய பதிவுகள் / Recent Posts

இஸ்லாமிய நாகரிகம்

13.06.2014 வெள்ளிக்கிழமை அன்று அல் ஜுபைல் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற அரை நாள் இஸ்லாமிய மாநாடு, இடம் : S.K.S கேம்ப், ஜுபைல் 2, (அபுஹதிரியா).சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி பக்ரூதீன் இம்தாதி

Read More »

அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடலாமா?

13.06.2014 வெள்ளிக்கிழமை அன்று அல் ஜுபைல் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற அரை நாள் இஸ்லாமிய மாநாடு, ஜும்மா உரை : மௌலவி S.யாசிர் ஃபிர்தௌஸி. இடம் : S.K.S கேம்ப், ஜுபைல் 2, (அபுஹதிரியா).சவூதி அரேபியா.

Read More »

கிப்லா மாற்றப்பட்டதின் வரலாறும் அதன் சட்டங்களும்

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 12:06:2014. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

Dr. Abdur Rahim – நான்காவது பாடம் ب) الدَّرْسُ الرَّابِعُ )–

 ( ب) الْبَيْتُ :  مِنَ الْبَيْتِ          الْمَسْجِدُ  : اِلَى الْمَسْجِدِ الْمُدَرِّسُ  :  مِنْ أَيْنَ أَنْتَ ؟ ஆசிரியர்   :   நீ எங்கே இருந்து (வருகிறாய்)? مُحَمَّدٌ    :  اَنَا مِنَ الْيَابَانِ. முஹம்மத் : நான் ஜப்பானில் இருந்து (வருகிறேன்). المدرس  : وَ مِنْ أَيْنَ عَمّاَرٌ؟ ஆசிரியர்   : மேலும் அம்மார் எங்கே இருந்து (வருகிறான்)? محمد    :  هُوَ مِنَ …

Read More »

அத்தியாயம் 79 அந் நாஸிஆத் – வசனங்கள் (34 to 46)

﴿٣٤﴾ فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَىٰ (34)  எனவே (மறுமைப்) பேரமளி வந்து விட்டால், فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَىٰ எனவே வந்துவிட்டால் அமளி மிகப்பெரியது ﴿٣٥﴾ يَوْمَ يَتَذَكَّرُ الْإِنسَانُ مَا سَعَىٰ   (35)  அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றை யெல்லாம் நினைவுபடுத்திக்கொள்வான்.     يَوْمَ يَتَذَكَّرُ الْإِنسَانُ مَا سَعَىٰ  அந்நாளில் நினைத்துப்பார்ப்பான் மனிதன் தான் முயற்சி செய்தவற்றை وَبُرِّزَتِ الْجَحِيمُ لِمَن يَرَىٰ﴿٣٦﴾   (36)  அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) …

Read More »