ஸூரத்துல் ஃபாத்திஹா بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ ﴿١﴾ பெயரால் அல்லாஹ்வின் அளவற்றஅருளாளன் நிகரற்றஅன்பாளன் 1) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்! (தொடங்குகிறேன்). الْحَمْدُ لِلَّـهِ رَبِّ الْعَالَمِينَ﴿٢﴾ அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே படைத்து வளர்த்துப் பாதுகாப்பவன் அகிலங்கள் 2) அனைத்துப்புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். الرَّحْمَٰنِ الرَّحِيمِ﴿٣﴾ مَالِكِ يَوْمِ الدِّينِ﴿٤﴾ அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அதிபதி …
Read More »தர்பியா வகுப்புகள்
தர்பியா வகுப்பு – 1: மூன்று மாத கால தர்பியா தர்பியா வகுப்பு – 2: 8 வார கால தர்பியா நிகழ்…
புதிய பதிவுகள் / Recent Posts
தொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்
Download PDF, நபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை தொழுகையில் அல்லாஹூஅக்பர் என்று கூறியதும் ஓத வேண்டியது: ருகூ வில் மற்றும் சுஜூதில் ஓத வேண்டியது سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ -ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போது ஓதும் துவா சஜ்தா செய்யும் போது ஓதும் துவா சுஜூதில் ஓத வேண்டிய தூவ தொழுகையில் இரண்டு சுஜூதிற்கிடையில் ஓதும் துவா இருப்பில் ஓத …
Read More »தொழுகையில் அல்லாஹூஅக்பர் என்று கூறியதும் ஓத வேண்டியது:
தொழுகையில் அல்லாஹூஅக்பர் என்று கூறி நெஞ்சில் கையைக் கட்டியதும் கூற வேண்டியது: عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا كَبَّرَ فِى الصَّلاَةِ سَكَتَ هُنَيَّةً قَبْلَ أَنْ يَقْرَأَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ بِأَبِى أَنْتَ وَأُمِّى أَرَأَيْتَ سُكُوتَكَ بَيْنَ التَّكْبِيرِ وَالْقِرَاءَةِ مَا تَقُولُ قَالَ” اَللّهُـمَّ بَاعِـدْ بَـيْـنِي وَبَـيْـنَ خَـطَـايَايَ كَـمَا بَاعَـدْتَّ بَيْنَ الْـمَـشْـرِقِ وَالْـمَـغْـرِبِ اَللّهُمَّ نَـقِّـنِيْ مِنَ …
Read More »அத்தியாயம் 97, கத்ர் ( கண்ணியமிக்க ) வசனங்கள் 5
بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ ﴿١﴾ 1) நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். إِنَّا أَنزَلْنَا هُ فِي لَيْلَةِ الْقَدْرِ நிச்சயமாக நாம் இறக்கினோம் அதை இரவில் கண்ணியமிக்க وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ﴿٢﴾ 2) மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? وَ مَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ மேலும் …
Read More »அத்தியாயம் 98 அல்பய்யினா ( தெளிவான ஆதாரம்) வசனங்கள் 8
بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ مُنفَكِّينَ حَتَّىٰ تَأْتِيَهُمُ الْبَيِّنَةُ ﴿١﴾ வேதக்காரர்களிலும், இணைவைப்பவர்களிலும் நிராகரித்தார்களே அவர்கள் தங்களிடம் தெளிவான ஆதாரம் வரும் வரை (நிராகரிப்பிலிருந்து) விலகுபவர்களாக இருக்கவில்லை وَ أَهْلِ الْكِتَابِ مِنْ الَّذِينَ كَفَرُوا لَمْ يَكُنِ இன்னும் வேதக்காரர்கள் இருந்து நிராகரித்தார்களே அவர்கள் இருக்கவில்லை الْبَيِّنَةُ تَأْتِيَهُمُ حَتّىٰ مُنفَكِّينَ الْمُشْرِكِينَ தெளிவான ஆதாரம் அவர்களிடம் வரும் வரை விலகுபவர்கள் இணைவைப்பவர்கள் رَسُولٌ مِّنَ اللَّـهِ …
Read More »-
சந்ததிகளை சீராக்கவிட்டால் | Assheikh Muhammad Bin Basheer |
அஷ்ஷேக் முஹம்மது பின் பஷீர் பத்ஹா அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம் வழங்கும் …
Read More » -
இரவை உயிர்பித்தல் | Assheikh Muhammad Bin Basheer |
-
முஸ்லிம்களாக மரணிப்போம் | Assheikh Muhammad Bin Basheer |
-
பள்ளிவாசலுடன் தொடர்புடைய உள்ளங்கள் | Assheikh Muhammad Bin Basheer |
-
பெண் ஒரு பேராளுமை | Assheikh Muhammad Bin Basheer |
குர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட

