புதிய பதிவுகள் / Recent Posts

11: குடும்பத்திற்க்கு செலவு செய்தல்

வாராந்திர பயான் நிகழ்ச்சி குடும்பத்திற்க்கு செலவு செய்தல் (இஸ்லாமிய ‍‌‍குடும்பவியல்-பாகம்-11), உரை : S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : 13-12-2018 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத், அல் – ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »

இன்றைய உபதேசம் – 2 | சுவர்க்கத்தில் நிம்மதியுடன் நுழையலாம் |

இன்றைய உபதேசம் – 2 نَصِيْحَةُ الْيَوْمِ சுவர்க்கத்தில் நிம்மதியுடன் நுழையலாம் மௌலவி நூஹு அல்தாஃபி Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa Follow us twitter : https://twitter.com/qurankalvi Facebook : https://www.facebook.com/qurankalvi1

Read More »

நரக நெருப்பை அஞ்சிக் கொள்வோம்…

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். மனிதன் இந்த உலகில் எத்தனையோ விதமான போட்டிகளில் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்றுவிட்டால் அவனது நிலை மறக்குமளவுக்கு சந்தோஷப்படுகிறான். ஆனால் இவன் சந்தோஷப்பட காரணமாக அமைந்த இந்த வெற்றி தற்காலிகமான சந்தோஷத்தை தரக்கூடிய வெற்றியேயாகும். ஒருவர் ஒரு வருடத்திற்கு முன் ஒரு போட்டியொன்றில் பங்குபற்றி அதில் வெற்றி பெற்றிருந்தால் அவருக்கு இந்த வருடம் அவ்வெற்றி அதனுடைய மகிழ்ச்சியைக் காட்டாது. ஆகக்கூடினால் அந்த வெற்றியின் சந்தோஷம் …

Read More »

திருமணத்தின் நிபந்தனைகள், திருமணம் முடிக்க தடுக்கப்பட்டவர்கள் – தர்பியா வகுப்புகள் – 3

மெளலவி அஸ் ஹர் யூசூஃப் ஸீலானி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மற்றும் ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம் இணைந்து நடத்தும் நான்கு மாத சிறப்பு தர்பியா – 3 உரை : மெளலவி அஸ் ஹர் யூசூஃப் ஸீலானி நாள் : 11 – 01 – 2019 வெள்ளிக்கிழமை இடம் : ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம் ராக்காஹ் , அல்கோபர் சவூதி அரேபியா Subscribe to …

Read More »

சத்தியத்தை விட்டும் திசைதிருப்பக்கூடிய காரியங்கள் – 01

சத்தியம் என்று வருகின்ற போது அதனை ஈமான் கொள்வதும், பின்பற்றுவதும், மனதார ஏற்றுக் கொள்வதும், அதற்கு அடிபணிவதும், அதனைப் பற்றிப்பிடிப்பதும், அதன்பால் அழைப்பு விடுப்பதும், அதற்கு உதவி புரிவதும், அதற்காக வேண்டி வாதிடுவதும் எமது கடமையாகும். எனவே, முஸ்லிமான ஒருவன் சத்தியத்தைத் தேடிப்பெற்றுக் கொள்வதற்கும், அதனை ஏற்றுச் செயல்படுவதற்கும், அது எங்கிருந்து கிடைத்தாலும் மனத்திருப்தியுடன் அங்கீகரிப்பதற்கும் முன்வரக் கூடியவனாக இருப்பான். மாறாக, வழிகேடர்களைப் பொறுத்தளவில் அவர்கள் சத்தியம் விடயத்தில் பல …

Read More »