புதிய பதிவுகள் / Recent Posts

தொல்லை விரும்பேல்

வாராந்திர பயான் நிகழ்ச்சி தொல்லை விரும்பேல் உரை : மௌலவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி,MA., நாள் : 28-06-2018 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத், அல்-ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

நான்கில் கவனம் நாளை சுவனம்

ஜும்ஆ குத்பா நான்கில் கவனம் நாளை சுவனம், வழங்குபவர் : மௌலவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி,MA., நாள் : 29-06-2018 வெள்ளிக்கிழமை இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். சவூதி அரேபியா குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு, அரபி இலக்கணம், குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை தர்ஜுமா, குர்ஆன் தப்ஸீர், மார்க்க விளக்க வகுப்புகள் மற்றும் சவுதி அரேபியா கிழக்கு மாகாணம், ரியாத் இஸ்லாமிய நிலையங்களின் சார்பாக நடைபெறும் மார்க்க நிகழ்ச்சிகளை …

Read More »

இஸ்லாமும் சுற்றுச் சூழல் பாதுகாப்பும் – S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர், உண்மை உதயம்

இஸ்லாமும் சுற்றுச் சூழல் பாதுகாப்பும். S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர், உண்மை உதயம்- ஜூன் மாதம் 05 ஆம் திகதி -சர்வதேச சுற்றுச் சூழல் பாதுகாப்பு- தினமாகும். மனித வாழ்வு இயந்திரமயமான பின்னர் ; சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பது தினம் தினம் கேள்விக் குறியாகிக் கொண்டே செல்கின்றது. குறிப்பாக 18 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் இயந்திரங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றினூடாக எமது சுற்றுப் புறச் சூழல் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகின்றது. …

Read More »

இந்து, கிறிஸ்துவம், மற்றும் பௌத்த மதங்களில் ஹிஜாப், முஸ்லிம் பெண்களின் ஆடை அடிப்படை வாத்தின் அடையாளமா?

முஸ்லிம் பெண்களின் ஆடை அடிப்படை வாத்தின் அடையாளமா? முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா, பர்தா போன்ற ஆடை அமைப்பு அடிப்படைவாதத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது. முப்பது வருடங்களுக்கு முன்பு இந்த ஆடை முஸ்லிம்களிடம் இருக்கவில்லை’ இப்போது ஏன் இப்படி அணிகின்றனர் என்று கேட்கின்றனர்.   ஒருவர் அணியும் ஆடையை வைத்து அடிப்படை வாதத்தைத் தீர்மானிக்க முடியுமா? முப்பது வருடங்களுக்கு முன் நாம் இப்படி ஆடை அணியாவிட்டால் இப்போது அணியக் கூடாதா? இந்த …

Read More »

இலங்கையை ஆண்ட பண்டார அவ்லியாவின் வரலாற்று குறிப்புகள் மற்றும் படிப்பினைகள்

இலங்கையை ஆண்ட பண்டார அவ்லியாவின் வரலாற்று குறிப்புகள் மற்றும் படிப்பினைகள் ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலபி, (ஆசிரியர், உண்மை உதயம்) வத்ஹிமி அல்லது கலே பண்டார என அழைக்கப்படும் ஒரு முஸ்லிம் மன்னன் குருநாகலை இராசதானியை குறுகிய காலம் ஆண்டுள்ளார். இவரது இயற் பெயர் ‘குரஷான் செய்யது இஸ்மாயில்’ என்பதாகும். இவர் இரண்டாம் புவனேகபாகுவின் புதல்வராவார். அவரது முஸ்லிம் மனைவிக்குப் பிறந்த இஸ்மாயில்| தந்தை இரண்டாம் புவனேகபாகுவின் மரணத்தைத் …

Read More »