புதிய பதிவுகள் / Recent Posts

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 61

ஹதீஸ் பாகம்-61 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் قَالَ ابْنُ عُمَيْرٍ : أَخْبِرِينَا بِأَعْجَبِ شَيْءٍ رَأَيْتِهِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : فَسَكَتَتْ ثُمَّ قَالَتْ : لَمَّا كَانَ لَيْلَةٌ مِنَ اللَّيَالِي ، قَالَ : ” يَا عَائِشَةُ ذَرِينِي أَتَعَبَّدُ اللَّيْلَةَ لِرَبِّي ” قُلْتُ : وَاللَّهِ إِنِّي لأُحِبُّ قُرْبَكَ ، وَأُحِبُّ مَا …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 60

ஹதீஸ் பாகம்-60 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் قال سمعت المغيرة بن شعبة يقول كان النبي صلى الله عليه وسلم يصلي حتى ترم أو تنتفخ قدماه فيقال له فيقول أفلا أكون عبدا شكورا முகைரத் இப்னு ஷூஹ்பா (ரலி) – நபி (ஸல்) தன் கால்கள் வீங்கும் வரை நின்று தொழக்கூடியவர்களாக இருந்தார்கள். அதை பற்றி அவரிடம் விசாரித்தபோது நான் நன்றியுள்ள ஒரு அடியானாக …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 59

ஹதீஸ் பாகம்-59 ஸஹீஹூல் புஹாரியின்  நெகிழ்வூட்டும் உபதேசங்கள் أن أبا سعيد الخدري أخبره أن أناسا من الأنصار سألوا رسول الله صلى الله عليه وسلم فلم يسأله أحد منهم إلا أعطاه حتى نفد ما عنده فقال لهم حين نفد كل شيء أنفق بيديه ما يكن عندي من خير لا أدخره عنكم وإنه من يستعف يعفه …

Read More »

தொழுகையின் நிபந்தனைகள் – 6

ஃபிக்ஹ் பாகம் – 6 தொழுகையின் நிபந்தனைகள் (5) கிப்லாவை முன்னோக்கியிருக்க வேண்டும் கிப்லாவை முன்னோக்கி தொழ முடியாத சூழ்நிலையில் முடிந்தளவு கிப்லாவை முன்னோக்கி; பிறகு இருக்கும் திசையில் தொழுகையில் தொடர வேண்டும். ஸூரத்துத் தஃகாபுன் 64:16 فَاتَّقُوا اللّٰهَ مَا اسْتَطَعْتُمْ…. ஆகவே, உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் ⚜ நோயாளிகளாக இருப்பவர்களுக்கோ, அல்லது நிர்பந்தமான சூழலில் அகப்பட்டு கிப்லாவை முன்னோக்க முடியாதவர்களுக்கோ வேறு வழி …

Read More »

தொழுகையின் நிபந்தனைகள் – 5

ஃபிகஹ் பாகம் – 5 தொழுகையின் நிபந்தனைகள் (4) மறைக்கவேண்டிய பாகங்களை மறைக்க வேண்டும் ஆணுக்கு தொப்புள்  முதல் முழங்கால் வரை பெண்ணுக்கு முகத்தையும் மணிக்கட்டு வரையுள்ள முன் கைகளையும் தவிர மற்ற அனைத்தையும் மறைக்க வேண்டும் . ஸூரத்துல் அஃராஃப் 7:31 يٰبَنِىْۤ اٰدَمَ خُذُوْا زِيْنَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; عن ابن شهاب ، …

Read More »