புதிய பதிவுகள் / Recent Posts

வியாபாரம் – ஸஹீஹ் புஹாரி ஹதீஸ் எண் 2067 முதல் 2082 வரை

அல் கோபார் ராக்காஹ், தம்மாம் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கள் இனைந்து நடத்தும் சிறப்பு தொடர் தர்பியா ஆசிரியர்: மௌலவி மஸ்ஊத் ஸலஃபி – அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 09-02-2017, வெள்ளிக்கிழமை மதியம் 12.45 முதல் 4.45 வரை. இடம்: மதரஸா அல் பஷாயர், அல் ராஷித் மால் பின்புரம், அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

வியாபாரம் – ஸஹீஹ் புஹாரி ஹதீஸ் எண் 2047 முதல் 2066 வரை

அல் கோபார் ராக்காஹ், தம்மாம் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கள் இனைந்து நடத்தும் சிறப்பு தொடர் தர்பியா ஆசிரியர்: மௌலவி அஜ்மல் அப்பாஸி – அழைப்பாளர், சிராஜ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 09-02-2017, வெள்ளிக்கிழமை மதியம் 12.45 முதல் 4.45 வரை. இடம்: மதரஸா அல் பஷாயர், அல் ராஷித் மால் பின்புரம், அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

பாவமன்னிப்பு சம்மந்தமான சந்தேகங்களும், தெளிவுகளும்..!!

அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி உரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்– அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 15-02-2017, வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை இடம்: அல் கோபார் தஃவா நிலைய நூலக மாடி, சுபைகா, அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 09

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 9   ازهد في الدنيا يحبك الله، وازهد فيما عند الناس يحبك الناس 💕 சஹல் இப்னு சஹத் அஸ் ஸாஹிதீ (ரலி) – நபி (ஸல்) – உலக விஷயத்தில் பற்றின்றி இருங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான். மக்கள் மத்தியிலுள்ள பொருட்கள் மீது ஆசை கொள்ளாமலிருந்தால் மக்கள் உங்களை நேசிப்பார்கள்.(இப்னு மாஜா – …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 08

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 8 💕 அறிஞர்கள் எவ்வாறு நட்பு பாராட்டினார்கள் ❔️ நட்பை 3 ஆக பிரிக்கலாம் லாபம் சம்பாதிக்கும் நோக்கம் صديق منفعة நேரம் போக்குவதற்காக பழகுவார்கள் صديق لذة صديق فضيلة நாம் வழித்தவரும்போதெல்லாம் நேர்வழியை காட்டுவார்கள். அல்லாஹ்வை நினைவூட்டக்கூடியவர்களாக இருப்பார்கள்.   கல்வியைத்தேடுபவர்களின் இலட்சியமும் நோக்கமும் உயர்ந்ததாக இருக்க வேண்டும். தற்பெருமைக்கும் உயர்ந்த நோக்கத்திற்கும் உள்ள …

Read More »