புதிய பதிவுகள் / Recent Posts

இறைநேசத்தை பெறுவதின் பயன்கள் – ஜும்ஆ தமிழாக்கம்

ரியாத் ஓல்டு ஸினாயா தஃவா நிலையம் சார்பாக நடைபெற்ற ஜும்ஆ உரையின் தமிழாக்கம். தமிழாக்கம் :- மௌலவி M.M.நூஹ் அல்தாஃபி – அழைப்பாளர், ரியாத் ஓல்டு ஸினாயா தஃவா நிலையம் நாள் :- 13 – 10 – 2017 வெள்ளிக்கிழமை இடம்:- பத்ஹா ஜும்ஆ மஸ்ஜித் – ரியாத். குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு, அரபி இலக்கணம், குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை தர்ஜுமா, குர்ஆன் தப்ஸீர், மார்க்க விளக்க …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 98

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 98 ↔ لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ كَفَرُوْا مُعْجِزِيْنَ فِى الْاَرْضِ‌ۚ நிராகரிப்பவர்கள் பூமியில் (உங்களை) முறியடித்து விடுவார்கள் என்று (நபியே!) நிச்சயமாக நீர் எண்ணவேண்டாம் 💠 காஃபிர்கள் எத்தனை சதி செய்தாலும் அவர்கள் வெற்றியடையவே மாட்டார்கள்   💠 நபி (ஸல்) – ஒரு காலம் வரும் அப்போது முஸ்லிம்கள் யூதர்களை ஓட ஓட துரத்துவார்கள் அப்போது ஒரு யூதன் ஒரு …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 97

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 97 ❤ ஸூரத்து லுக்மான் 31:13 اِنَّ الشِّرْكَ لَـظُلْمٌ عَظِيْمٌ‏ நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும் ஷிர்க் வைத்தவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தை ஹராமாக்குகிறான் ஆட்சி முக்கியமா தவ்ஹீத் முக்கியமா? رسول الله صلى الله عليه وسلم قال إنك تأتي قوما من أهل الكتاب فادعهم إلى شهادة أن لا إله إلا الله …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 96

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 96 💠 முஸ்லீம் சமுதாயத்திற்கு தலைமை தேவை ஆனால் அதை சரியான முறையில் அடைந்து கொள்ள வேண்டும். ❤ ஸூரத்துல் அஸ்ர் 103:3 ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை) ஒரு அமல் ஸாலிஹானதாக இருக்க வேண்டுமென்றால் இஹ்லாஸ்(அல்லாஹ்விற்காக செய்யப்பட …

Read More »