புதிய பதிவுகள் / Recent Posts

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 41

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 41  ❤ வசனம் 27 : يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتًا غَيْرَ بُيُوْتِكُمْ حَتّٰى تَسْتَاْنِسُوْا وَتُسَلِّمُوْا عَلٰٓى اَهْلِهَا ‌ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏ ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் – (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 28

ஸீரா பாகம் – 28 உன் நபியை அறிந்துகொள்  💠 மன்னர்களுக்கும் கவர்னர்களுக்கும் இஸ்லாமின் பக்கம் அழைத்து கடிதம் எழுதினார்கள்; எழுத அறிந்தவர்களை வைத்து கடிதங்கள் எழுதி இஸ்லாமிய அழைப்பு பனி செய்தார்கள். ஹிஜ்ரி  7 வது ஆண்டு காபா கைபர் (யூதர்களுடன் நடந்த யுத்தம்) தாதுர் ரிகா உம்ரத்துல் கனா 💠 ஹுதைபிய்யா உடன்படிக்கையில் அடுத்த வருடம் தான் உம்ரா செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் ஹிஜ்ரி 7 …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 27

ஹதீத் பாகம் – 27 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் فِتْنَةُ الرَّجُلِ فِي أَهْلِهِ وَمَالِهِ وَنَفْسِهِ وَوَلَدِهِ وَجَارِهِ، يُكَفِّرُ هَا الصِّيَامُ وَالصَّلَاةُ وَالصَّدَقَةُ ஹுதைபா (ரலி) – ஒரு மனிதனுக்கு சொத்தில் ஏற்படும் சோதனை, தன்னில் தன் பிள்ளைக்கும் அண்டைவீடு என அனைத்து விஷயங்களிலும் ஏற்படும் சோதனைகளுக்கு நோன்பு, தொழுகை, தர்மம் பரிகாரமாக அமைந்து விடும். (முஸ்லீம்) எதிலெல்லாம் உலக கவர்ச்சி இருக்கிறதோ அதெல்லாம் சோதனை …

Read More »

காலுறையின் மீது மஸஹ் செய்தல் பாகம் 1

ஃபிக்ஹ் பாகம் – 1 காலுறையின் மீது மஸஹ் செய்தல் காலை கழுவாமல் காலில் போட்டிருக்கும் காலுறையின் மீது தடவுதல் : உளூ முறிந்து விட்டால் மீண்டும் உளூ செய்யும்போது காலை கழுவாமல் காலுறையின் மேல்பகுதியில் தடவுதல். நவவீ (ரஹ்) – உலகத்தில் இருக்கும் அறிவுள்ளவர்கள் அனைவரும் இது கூடும் என்று கூறுகிறார்கள். ஷியாக்களை போன்ற வழிகெட்டவர்கள் தான் காலில் மஸஹ் செய்வதை ஏற்க மறுக்கிறார்கள்.

Read More »

உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 8

ஃபிக்ஹ் பாகம் – 8 உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் ✥ உளூ முறிந்து விட்டதா என்று சந்தேகம் ஏற்பட்டால் : அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – சத்தத்தை கேட்கும் வரை அல்லது வாடையை உணரும் வரை தொழுகையை முறிக்க வேண்டாம். ✥ சந்தேகத்தினால் உறுதி நீங்கி விடாது.

Read More »