புதிய பதிவுகள் / Recent Posts

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 107

தஃப்ஸீர் பாகம் – 107 சூரத்துந் நூர் 💠 இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட காரணத்தினால் ஸஹாபாக்களின் சிலர் பல கொடுமைகள் இழைக்கப்பட்டபோதும் ஈமானின் சுவையை உணர்ந்திருந்த காரணத்தினால் அவர்கள் அதிலிருந்து பின்வாங்கவே இல்லை, உதாரணம் 💠 அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரலி) விடம் ஒரு கிறிஸ்தவ ஆட்சியாளர் மதம் மாறினால் ஆட்சியில் பங்கு தருகிறேன், என் மகளை திருமணம் செய்து தருகிறேன், அல்லது ஒரு சில காலங்களாவது கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் கொதிக்கும் எண்ணெயில் …

Read More »

கலாகத்ரை நம்புவது ஒரு ஈமானிய அம்சம் [Qaddah Qadr is part of Eman]

ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 19 – 01 – 2018 தலைப்பு: கலாகத்ரை நம்புவது ஒரு ஈமானிய அம்சம் [Qaddah Qadr is part of Eman] வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி) இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 106

தஃப்ஸீர் பாகம் – 106 சூரத்துந் நூர் ❤ ஸூரத்துஜ்ஜுமர் 39:38 ; 67 وَلَٮِٕنْ سَاَ لْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ لَيَـقُوْلُنَّ اللّٰهُ‌ ؕ (38) வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீர்களாயின்: “அல்லாஹ் தான்!” என்று அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள்; وَمَا قَدَرُوْا اللّٰهَ حَقَّ قَدْرِهٖ ‌ۖ (67) அல்லாஹ்வின் கண்ணியத்திற்குத் தக்கவாறு அவர்கள் அவனை கண்ணியப்படுத்த வில்லை;

Read More »

உங்கள் ஆடைகளில் லோகோக்களை (Logo) கவனிக்கவும் [Beware of Logos on your apparels]

ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் விஷேட உரை தேதி : 19 – 01 – 2018 தலைப்பு: உங்கள் ஆடைகளில் லோகோக்களை (Logo) கவனிக்கவும் வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி) இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 105

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 105 ❤ வசனம் 62 اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَاِذَا كَانُوْا مَعَهٗ عَلٰٓى اَمْرٍ جَامِعٍ لَّمْ يَذْهَبُوْا حَتّٰى يَسْتَاْذِنُوْهُ‌ ؕ اِنَّ الَّذِيْنَ يَسْتَـاْذِنُوْنَكَ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَرَسُوْلِهٖ‌ ۚ فَاِذَا اسْتَاْذَنُوْكَ لِبَعْضِ شَاْنِهِمْ فَاْذَنْ لِّمَنْ شِئْتَ مِنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمُ اللّٰهَ‌ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏  ⬇↔ اِنَّمَا …

Read More »