புதிய பதிவுகள் / Recent Posts

நன்மைகள் செய்ய முந்துங்கள் [Compete with each other to do good deeds]

ரியாத் நியூ ஸீனாயிய்யா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் வழங்கும் மாதந்திர சிறப்பு நிகழ்ச்சி, நாள் : 22 – 12 -2017 – வியாழக்கிழமை, தலைப்பு: நன்மைகள் செய்ய முந்துங்கள் வழங்குபவர் : மௌலவி நூஹ் அல்தாஃபி, அழைப்பாளர், ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம், சவுதி அரேபியா. இடம் : நியூ ஸீனாயிய்யா தஃவா நிலையாம் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe …

Read More »

இஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் 15) பேத்திக்குரிய பங்கு [Islamic Inheritance Law]

இஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் 15) பேத்திக்குரிய பங்கு வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி) Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa

Read More »

வாழ்வாதாரத்தை அதிகப்படுத்த இஸ்லாமிய வழிகள் – ஜும்ஆ தமிழாக்கம் [Islamic ways to increase livelihood]

ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 22 – 12 – 2017 தலைப்பு: வாழ்வாதாரத்தை அதிகப்படுத்த இஸ்லாமிய வழிகள் வழங்குபவர் : மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa

Read More »

ஐவேளைத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவது ‘ஷர்த்(கட்டாயமா) அல்லது “பர்ழு கிபாயா” வலியுறுத்தப்பட்ட கடமையா?…

ஜமாஅத்துத் தொழுகை;- கட்டுரை | அஷ்ஷெய்க் இஸ்மாயில் ஸலபி சென்ற இதழில் ஜமாஅத்துத் தொழுகை கட்டாயக் கடமை என்று கூறுவோரின் ஆதாரங்களை அவதானித்தோம். இந்த இதழில் ஜமாஅத்துத் தொழுகை ஷர்த்தோ, பர்ளு ஐனோ அல்ல என்ற கருத்துடையோரின் ஆதாரங்களை அலசவுள்ளோம். 01. தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது 25 அல்லது 27 மடங்கு சிறந்தது என ஹதீஸ்கள் கூறுகின்றன. இந்த ஹதீஸ் ஜமாஅத்துத் தொழுகையின் சிறப்பைக் கூறும் அதே …

Read More »

இஸ்லாம் பொறுமையையும் சொல்கின்றது, போராட்டத்தையும் சொல்கின்றது- கட்டுரை | அஷ்ஷெய்க் இஸ்மாயில் ஸலபி

இஸ்லாம் பொறுமையையும் சொல்கின்றது, போராட்டத்தையும் சொல்கின்றது. வரலாறு நெடுகிலும் முஸ்லிம் சமூகம் பல்வேறுபட்ட சவால்களைச் சந்தித்தே வருகின்றது. சோதனைகளும், வேதனைகளும் முஸ்லிம் சமூகத்திற்கு புதிதல்ல. சோதனைகள் வாட்டி வதைத்தாலும், துன்பங்களும் துயரங்களும் துரத்தித் துரத்தி வந்தாலும் சோர்ந்து போகாமல் வாடி வதங்கிவிடாமல் தலை நிமர்ந்து நிற்பது அல்லாஹ்வின் அருள் மாத்திரமே என்பது தெளிவாகும். முஸ்லிம் சமூகம் அடுத்தவர்களால் சீண்டப்படும் வேளைகளில், உலமாக்கள் மற்றும் சமூக முன்னோடிகள் அவர்களைப் பொறுமையாக இருங்கள்; …

Read More »