புதிய பதிவுகள் / Recent Posts

மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடயாளங்கள் பாகம் 1

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் – 1 ❤  நபி (ஸல்) – எப்பொழுது மிம்பர்களில் தஜ்ஜாலைப் பற்றி பேசப்படுவது குறைகிறதோ அப்போது தஜ்ஜால் வெளியே வருவான் ❤  மறுமையின் சிறிய அடையாளங்கள் சில நடந்து முடிந்து விட்டது, சில நடந்து கொண்டிருக்கிறது, சில நடக்கவிருக்கிறது. ✥ ஸூரத்துல் கமர் 54:1 اِقْتَـرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ‏ ➥   (இறுதி) நேரம் நெருங்கி விட்டது; சந்திரனும் …

Read More »

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 11 பாகம் 2

அகீதாவும் மன்ஹஜ்ஜூம் – 11 பாகம் – 2 மறுமையின் ஆதாயங்களை நம்புதல் மறுமையின் அடையாளங்களை இரண்டாக பிரிப்பார்கள் ❤ சிறிய அடையாளம் – உதாரணம் எழுதுகோல் பரவும், கல்வி உயர்த்தப்படும், வட்டி, விபச்சாரம் பெருகும், கொலை அதிகரிக்கும், ஆடு மேய்ப்பவர்கள் மாளிகை கட்டுவார்கள், அரேபிய நாடு பசுமையாக மாறும், வியாபாரத்தில் கணவனுக்கு பெண்கள் துணையாக இருப்பார்கள், அமானிதம் பாழ் ஆக்கப்பட்டு தகுதியில்லாதவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படும், போட்டியிட்டு கட்டங்கள், பள்ளிகளுக்கிடையில் …

Read More »

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 11 பாகம் 1

அகீதாவும் மன்ஹஜ்ஜூம் – 11 பாகம் – 1 10 – الايمان باليوم الاخر மறுமை நாளை நம்புதல் ✺ அல்லாஹ்வை நம்புதலுக்கு அடுத்ததாக வருவது மறுமையை நம்புவது தான் (குர்ஆனில் பல இடங்களில் இவை வந்திருக்கிறது) மறுமை நாளில் நடப்பதாக நாம் நம்ப வேண்டிய விஷயங்கள் 1. மறுமை நாளில் சூரியன் தலைக்கு மேல் வந்து நிற்கும். 2. ஆடையில்லாமல் எழுப்பப்படுவோம். 3. கேள்விக்கணக்கு இருக்கிறது. 4. …

Read More »

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 4 பாகம் 13

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 13 மனிதனுடைய உள்ளம் ருபூபிய்யத்தை இயல்பாக ஏற்றுக்கொண்டிருக்கிறது. நோய் ஏற்பட்டாலும் குணமடையும் போதும் அது இறைவனின் ஏற்பாடு என்பது மனிதன் புரிந்து தான் இருக்கிறான். இறைவன் தான் இந்த முழு உலகத்தையும் தனித்து ஆள்கிறான். அவன் ஒருவன் தான் அனைத்திற்கும் சொந்தம் கொண்டாடுகின்றான் வேறு கொண்டாடியதும் இல்லை. ❤ ஸூரத்து யூனுஸ் 10:31 “உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் …

Read More »

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 4 பாகம் 12

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 12 உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பு  ❖ ஸூரத்து ஹூது 11:6 وَمَا مِنْ دَآ بَّةٍ فِى الْاَرْضِ اِلَّا عَلَى اللّٰهِ رِزْقُهَا وَ يَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا‌ؕ كُلٌّ فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ ➥   இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை; மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) …

Read More »