புதிய பதிவுகள் / Recent Posts

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 3 பாகம் 10

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 10 இறைவன் இருக்கிறான் என்பதற்கான அறிவுபூர்வமான ஆதாரங்கள் இந்த உலகத்தில் அனைத்தும் ஒரு முறையில் இருப்பதே இறைவன் இருப்பதற்கான ஆதாரம் தான். (கருவறையில் வடிவமைப்பவன் இறைவனே. அதை மற்ற எவராலும் முடியாது) ❤ சூரா பனீ இஸ்ராயீல் 17:85 وَيَسْــٴَــلُوْنَكَ عَنِ الرُّوْحِ‌ ؕ قُلِ الرُّوْحُ مِنْ اَمْرِ رَبِّىْ وَمَاۤ اُوْتِيْتُمْ مِّنَ الْعِلْمِ اِلَّا قَلِيْلًا ➥   …

Read More »

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 3 பாகம் 9

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 9 சிந்தனை பூர்வமான ஆதாரங்கள் (இறைவன் இருப்பிற்கு) ✴ இந்த உலகத்தில் பல விதமான படைப்புகள் இருப்பது இறைவன் இருக்கிறான் என்பதற்கான அடையாளமாகும். நாம் உலகில் காணும் எதையும் தானாக வந்ததல்ல அதை செய்தவர் ஒருவர் இருக்கிறார் என்று மனதிற்கு தெரிகிறது. ஆகவே இவ்வளவு பெரிய உலகம் தானாக உருவாக வாய்ப்பில்லை. ✴ இறை வேதம் (குர்ஆன்) நம்மிடம் இருப்பதே மிகப்பெரும் ஒரு …

Read More »

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 3 பாகம் 8

அகீதா  மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 8 இறைவன் இருக்கிறான் என்பதற்கான அறிவுபூர்வமான ஆதாரங்கள் ✻ எல்லா சமுதாயத்திற்கும் நபிமார்கள் வந்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான நபிமார்கள் இறைவன் இருக்கிறான் என்று கூறியதும் இறைவன் இருக்கிறான் என்பதற்கான ஆதாரமாகும். ✻ கோடிக்கணக்கான மக்கள் இறைவன் இருக்கிறான் என நம்புகிறார்கள். அதுவும் இறைவன் இருக்கிறான் என்பதற்கான ஆதாரமாகும். ✻ படித்து தெரிந்த அறிஞர்களும் இறைவன் இருக்கிறான் என நம்புகிறார்கள்.

Read More »

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 3 பாகம் 7

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 7 இறைவனின் இருப்பை அல்லாஹ் குர்ஆனில் தெளிவு படுத்துகிறான் ❤ ஸூரத்து தாஹா 20:14 “நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை; ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக. ❤ ஸூரத்துல் கஸஸ் 28:30 அவர் நெருப்பின் அருகே வந்த போது, (அங்குள்ள) பாக்கியம் பெற்ற அப் பள்ளத்தாக்கிலுள்ள ஓடையின் வலப்பக்கத்தில் …

Read More »

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 3 பாகம் 6

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 6 இறைவன் இருக்கிறான் என்பதற்கு இறைவன் கூறும் சான்றுகள் ❤  ஸூரத்துல் அஃராஃப் 7:54 اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْاَرْضَ فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ يُغْشِى الَّيْلَ النَّهَارَ يَطْلُبُهٗ حَثِيْثًا ۙ وَّالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُوْمَ مُسَخَّرٰتٍۢ بِاَمْرِهٖ ؕ اَلَا لَـهُ الْخَـلْقُ وَالْاَمْرُ‌ ؕ تَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ‏ ➥ …

Read More »