அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 10 இறைவன் இருக்கிறான் என்பதற்கான அறிவுபூர்வமான ஆதாரங்கள் இந்த உலகத்தில் அனைத்தும் ஒரு முறையில் இருப்பதே இறைவன் இருப்பதற்கான ஆதாரம் தான். (கருவறையில் வடிவமைப்பவன் இறைவனே. அதை மற்ற எவராலும் முடியாது) ❤ சூரா பனீ இஸ்ராயீல் 17:85 وَيَسْــٴَــلُوْنَكَ عَنِ الرُّوْحِ ؕ قُلِ الرُّوْحُ مِنْ اَمْرِ رَبِّىْ وَمَاۤ اُوْتِيْتُمْ مِّنَ الْعِلْمِ اِلَّا قَلِيْلًا ➥ …
Read More »தர்பியா வகுப்புகள்
தர்பியா வகுப்பு – 1: மூன்று மாத கால தர்பியா தர்பியா வகுப்பு – 2: 8 வார கால தர்பியா நிகழ்…
புதிய பதிவுகள் / Recent Posts
அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 3 பாகம் 9
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 9 சிந்தனை பூர்வமான ஆதாரங்கள் (இறைவன் இருப்பிற்கு) ✴ இந்த உலகத்தில் பல விதமான படைப்புகள் இருப்பது இறைவன் இருக்கிறான் என்பதற்கான அடையாளமாகும். நாம் உலகில் காணும் எதையும் தானாக வந்ததல்ல அதை செய்தவர் ஒருவர் இருக்கிறார் என்று மனதிற்கு தெரிகிறது. ஆகவே இவ்வளவு பெரிய உலகம் தானாக உருவாக வாய்ப்பில்லை. ✴ இறை வேதம் (குர்ஆன்) நம்மிடம் இருப்பதே மிகப்பெரும் ஒரு …
Read More »அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 3 பாகம் 8
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 8 இறைவன் இருக்கிறான் என்பதற்கான அறிவுபூர்வமான ஆதாரங்கள் ✻ எல்லா சமுதாயத்திற்கும் நபிமார்கள் வந்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான நபிமார்கள் இறைவன் இருக்கிறான் என்று கூறியதும் இறைவன் இருக்கிறான் என்பதற்கான ஆதாரமாகும். ✻ கோடிக்கணக்கான மக்கள் இறைவன் இருக்கிறான் என நம்புகிறார்கள். அதுவும் இறைவன் இருக்கிறான் என்பதற்கான ஆதாரமாகும். ✻ படித்து தெரிந்த அறிஞர்களும் இறைவன் இருக்கிறான் என நம்புகிறார்கள்.
Read More »அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 3 பாகம் 7
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 7 இறைவனின் இருப்பை அல்லாஹ் குர்ஆனில் தெளிவு படுத்துகிறான் ❤ ஸூரத்து தாஹா 20:14 “நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை; ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக. ❤ ஸூரத்துல் கஸஸ் 28:30 அவர் நெருப்பின் அருகே வந்த போது, (அங்குள்ள) பாக்கியம் பெற்ற அப் பள்ளத்தாக்கிலுள்ள ஓடையின் வலப்பக்கத்தில் …
Read More »அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 3 பாகம் 6
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 6 இறைவன் இருக்கிறான் என்பதற்கு இறைவன் கூறும் சான்றுகள் ❤ ஸூரத்துல் அஃராஃப் 7:54 اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْاَرْضَ فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ يُغْشِى الَّيْلَ النَّهَارَ يَطْلُبُهٗ حَثِيْثًا ۙ وَّالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُوْمَ مُسَخَّرٰتٍۢ بِاَمْرِهٖ ؕ اَلَا لَـهُ الْخَـلْقُ وَالْاَمْرُ ؕ تَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ ➥ …
Read More »-
வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 02 |
வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 02 | அஷ்ஷேக் அஸ்ஹர் …
Read More » -
நபியவர்களுக்கு பிரார்த்திக்குமாறு அல்லாஹ் ஏவிய பிரார்ததனைகள்!
-
வாழ்வாதாரத்தைக் கேட்கும் பிரார்த்தனைகள் | பாகம் – 01 |
-
நமது ஃபலஸ்தீன உறவுகளுக்காக
-
இறுதி நேரத்திலிருந்து அடக்கம் வரை உள்ள பிரார்த்தனைகள் | பாகம் 03 |