புதிய பதிவுகள் / Recent Posts

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் பாகம் 15A

ஹதீத் பாகம்-15A ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் சரித்திரத்தில் சில தகவல்கள் ஈராக் எல்லை முதல் ஒமான் வரும்வரையுள்ள பகுதியை பஹ்ரைன் என்று அழைக்கப்பட்டது. இப்போது உள்ள பஹ்ரைனுக்கு அவால் என்ற பெயரிருந்தது. நபி (ஸல்) காலத்து பஹ்ரைனுக்கும் பாரசீக ஆதிக்கம் இருந்த பகுதியாக இருந்தது.  பஹ்ரைனிலிருந்தவர்கள் யுத்தத்திற்கு வராமல் ஜிஸ்யா வரி செலுத்த உடன்பட்டிருந்தார்கள்.  அந்தக்காலத்தில் ஈரானின் பெயர் பாரிஸ் என்றிருந்தது.

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் பாகம் 14

ஹதீத் – பாகம்-14 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب ما يحذر من زهرة الدنيا والتنافس فيها உலகத்தின் கவர்ச்சியும் அதிலிருக்கும் போட்டியைப் பற்றிய எச்சரிக்கையும்: حدثنا إسماعيل بن عبد الله قال حدثني إسماعيل بن إبراهيم بن عقبة عن موسى بن عقبة قال ابن شهاب حدثني عروة بن الزبير أن المسور بن مخرمة أخبره أن عمرو بن عوف …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் பாகம் 13

ஹதீத் – பாகம்-13 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் محمود بن الربيع وزعم محمود أنه عقل رسول الله صلى الله عليه وسلم وقال وعقل مجة مجها من دلو كانت في دارهم قال سمعت عتبان بن مالك الأنصاري ثم أحد بني سالم قال غدا علي رسول الله صلى الله عليه وسلم فقال لن يوافي عبد يوم …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் பாகம் 12

ஹதீத் – பாகம்-12 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب العمل الذي يبتغى به وجه الله فيه سعد ✣ அல்லாஹ்வுடைய திருப்பொருதத்தை நாடி செய்யப்படுகின்ற அமல் இதில் ஸஹதுடைய செய்தி. : عامر بن سعد عن أبيه في قصة الوصية وفيه الثلث والثلث كثير وفيه قوله ✣ فقلت يا رسول الله أخلف بعد أصحابي ؟ قال إنك لن تخلف فتعمل عملا …

Read More »