புதிய பதிவுகள் / Recent Posts

நேரடி ஒளிபரப்பு – மாநிலம் தழுவிய மாபெரும் திருக்குர்ஆன் மனன போட்டி மற்றும் இஸ்லாமிய கருத்தரங்கம், போட்டி நாள் : 12 & 13 நவம்பர், 2016,

அஸ்ஸலாமு அலைக்கும், காயல்பட்டணம் (தமிழ்நாடு) அல்ஜாமிவுல் அஸ்ஹர் மஸ்ஜித் நடத்தும் மாநிலம் தழுவிய மாபெரும் திருக்குர்ஆன் மனன போட்டி மற்றும் இஸ்லாமிய கருத்தரங்கம் போட்டி நாள் : 12 & 13 நவம்பர், 2016, இன்ஷா அல்லாஹ், சனிக்கிழமை : 12 : 11 :2016 காலை 9.00 முதல் மதியம் 1.00 வரை மாலை 4:30 முதல் 8:30 வரை ஞாயிற்றுக்கிழமை : 13: 11: 2106 காலை …

Read More »

நேரடி ஒளிபரப்பு – காயல்பட்டணம் (தமிழ்நாடு) அல்ஜாமிவுல் அஸ்ஹர் மஸ்ஜித்நடத்தும் “புஹாரி விளக்க வகுப்பு” (இந்திய நேரம் இரவு 6:30 மணி முதல்)

அஸ்ஸலாமு அலைக்கும்… நேரடி ஒளிபரப்பு – காயல்பட்டணம் (தமிழ்நாடு) அல்ஜாமிவுல் அஸ்ஹர் மஸ்ஜித் நடத்தும் “புஹாரி விளக்க வகுப்பு” இன்ஷா அல்லாஹ் இன்று (10.11.2016) வியாழக்கிழமை இந்திய நேரம் இரவு 6:30 மணி முதல் (சவூதி நேரம் – மாலை 4:30), வழங்குபவர் : மௌலவி அப்துல் மஜீத் மஹ்ழரி மீடியா ஒருங்கிணைப்பாளர் : மௌலவி நூஹ் அல்தாஃபி

Read More »

தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள் | தினம் ஒரு அறிவுரை 1

தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள் – தொடர் 1 தொகுப்பு: அஸ்ஹர் யூஸுபஃ ஸீலானி உலகில் தொழுகையாளிகளாக இருந்தவர்கள் மாத்திரமே மறுமையில் ஸுஜுத் செய்யுமாறு அழைக்கப்பட்டவுடன் ஸுஜுதில் விழுவார்கள் என்ற சுபச் செய்தி: “கெண்டைக் காலை விட்டு (திரை) அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும் நாளில் (இவ்வுலகில் மாறு செய்த) அவர்கள் அதற்கும் இயலாதி ருப்பார்கள். அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியவையாக இருக்கும் நிலையில் இழிவு …

Read More »

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.18) – அருட்கொடை & ஆரோக்கியம் நீங்காமல் இருக்க, திடீர் தண்டனை, அல்லாஹ்வின் கோபத்திலிருந்தும் பாதுகாப்பு பெற ஓதும் துஆ

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.18) – அருட்கொடை & ஆரோக்கியம் நீங்காமல் இருக்க, திடீர் தண்டனை, அல்லாஹ்வின் கோபத்திலிருந்தும் பாதுகாப்பு பெற ஓதும் துஆ   ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி.   நபிகளார்  ﷺ கேட்ட துஆக்களில் ஒன்று……..     اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ،  وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ      أَعُوذُ بِكَ إِنِّي اللهُمَّ உன்னிடம் பாதுகாப்பு வேண்டுகிறேன் …

Read More »

ஷைத்தானி சூழ்ச்சிகளும், அவற்றுக்கான தீர்வும் புதிய தொடர் : 3 | கட்டுரை | தொகுப்பு: அஸ்ஹர் யூஸுபஃ ஸீலானி

ஷைத்தானி சூழ்ச்சிகளும், அவற்றுக்கான தீர்வும் புதிய தொடர் : 3 | கட்டுரை |தொகுப்பு: அஸ்ஹர் யூஸுபஃ ஸீலானி சூழ்ச்சி: ஷைத்தான் உங்கள் உள்ளத்தில் வீண் சந்தேகங்களை உருவாக்கி அதைப் படைத்தது யார்? இதைப் படைத்தது யார்? என்று இறுதியில் உன் இறைவனைப் படைத்தது யார்? என்று கேட்பான். தீர்வு: உடனே அல்லாஹ்விடம் ஷைத்தான் ஏற்படுத்தும் இவ்வாறான வீண் சந்தேகங்களை விட்டு பாதுகாப்புத் தேடிக்கொள்வதுடன் இத்தகைய தீய சிந்தனையிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். …

Read More »