புதிய பதிவுகள் / Recent Posts

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 3 பாகம் 6

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 6 இறைவன் இருக்கிறான் என்பதற்கு இறைவன் கூறும் சான்றுகள் ❤  ஸூரத்துல் அஃராஃப் 7:54 اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْاَرْضَ فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ يُغْشِى الَّيْلَ النَّهَارَ يَطْلُبُهٗ حَثِيْثًا ۙ وَّالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُوْمَ مُسَخَّرٰتٍۢ بِاَمْرِهٖ ؕ اَلَا لَـهُ الْخَـلْقُ وَالْاَمْرُ‌ ؕ تَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ‏ ➥ …

Read More »

அக்கீதாவும் மன்ஹஜும்-தொடர் 3 பாகம் 5

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 5 ✥ லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் என்ற கலிமா முழு இஸ்லாத்தையும் பிரதிபலிக்க வேண்டும் என்று குர் ஆன் ஹதீஸில் இல்லை இது இஸ்லாத்திற்குள் நுழையும் நிபந்தனையாக இருக்கிறது. ✥ ஒருவர் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டு முஹம்மது நபியை நபியாக ஏற்கவில்லையென்றால் அவர் முஸ்லிமாக்கமாட்டார். ✥ லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் வை நபி (ஸல்) கற்றுத்தந்த முறையும் அவரது தோழர்கள் புரிந்து …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 17

ஸீரா பாகம் – 17 உன் நபியை அறிந்துகொள் ❖ நபித்துவத்தின் 12 ஆவது ஆண்டு ❤ நபித்துவத்தின் 11 ஆம் ஆண்டு துல் ஹஜ் மாதம் ஹஜ் காலத்தில் 6 பேர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு சென்றார்கள். அவர்கள் மதீனாவிற்கு சென்று மேலும் சிலருக்கு இஸ்லாத்தை எத்திவைத்துவிட்டு அழைத்து வந்தார்கள். அவர்கள் நாங்கள் இஸ்லாமை ஏற்போம் பிறருக்கும் பரப்புவோம் என்று ஒப்பந்தம் செய்து விட்டு சென்றார்கள். ❤ பிற சமுதாயத்தவர்களுக்கும் …

Read More »

நபியை நம்பிக்கை கொள்வோம் பாகம் 7

ஸீரா பாகம் – 7 நபியை நம்பிக்கை கொள்வோம் அல்லாஹ் மலக்குகளிடம் ஆதம்(அலை) க்கு சிரம் பணிய சொன்னபோது மலக்குகள் செய்தார்கள். ஆனால் இப்லீஸ் அறிவை உபயோகித்தான். என்னை தீயால் படைத்தாய் ஆதமை மண்ணால் படைத்திருக்கிறாய். ஆகவே அல்லாஹ்வின் கட்டளைக்கு எதிராக logic பேசினான். ஆதலால் அல்லாஹ்வின் கட்டளைக்கு எதிராக புத்தியை உபயோகித்ததால் அல்லாஹ் அவனை சபித்தான். ❤ ஸூரத்து ஸாத் 38:85 “நிச்சயமாக, உன்னைக் கொண்டும், அவர்களில் உன்னைப் …

Read More »

நபியை நம்பிக்கை கொள்வோம் பாகம் 6

ஸீரா பாகம் – 6 நபியை நம்பிக்கை கொள்வோம் ஜுபைர்(ரலி) விற்குமன்சாரி தோழர் ஒருவருக்கும் இடையில் உண்டான பிரச்சனையில் அல்லாஹ் இறக்கிய வசனம்.  ஸூரத்துன்னிஸா 4 : 65  உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் …

Read More »