புதிய பதிவுகள் / Recent Posts

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் பாகம் 16

ஹதீத் பாகம் – 16 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் عَنْ عُقْبَةَ بْنِ عَامِرِ أَنَّ النَّبِىَّ صّلَّى الله عَلَيهِ وَسَلَّمَ خَرَجَ يَومًا فَصَلَّى عَلَى أَهْلِ أُحُدٍ صَلاَتَهُ عَلَى الْمَيِّتِ ثُمَّ انْصَرَفَ إِلََى الْمِنْبَرِ فَقَالَ إِنِّي فَرَطٌ لَكُم وَأَنَا شَهِيدٌ عَلَيكُمْ وَإِنِّي وَاللهِ لَأَنْظُرُ إِلَى حوْضِي الْآنَ وَإِنِّي أُعْطِيتُ مَفَاتِيحَ خَزَائِنَ الْأَرْضِ أَوْ …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 15B

ஹதீத் பாகம் – 15B ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் பஹரைனிலிருந்து ஜிஸ்யா பணம் வந்திருந்தபோது நபி(ஸல்) சுபுஹூ தொழ சென்றார்கள்; பிறகு புன்னகைத்துவிட்டு அபூஉபைதா வந்த செய்தியை அனைவரும் அறிந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் என்கிறார்கள்; ஸஹாபாக்கள் ஆம் என்கிறார்கள். ابسروا وأمَّلُوا ما يَسُرُّكُم، فوالله ما الفقر أخشى عليكم، ولكني أخشى أن تبسط الدنيا عليكم كما بسطت على من كان قبلكم …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் பாகம் 15A

ஹதீத் பாகம்-15A ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் சரித்திரத்தில் சில தகவல்கள் ஈராக் எல்லை முதல் ஒமான் வரும்வரையுள்ள பகுதியை பஹ்ரைன் என்று அழைக்கப்பட்டது. இப்போது உள்ள பஹ்ரைனுக்கு அவால் என்ற பெயரிருந்தது. நபி (ஸல்) காலத்து பஹ்ரைனுக்கும் பாரசீக ஆதிக்கம் இருந்த பகுதியாக இருந்தது.  பஹ்ரைனிலிருந்தவர்கள் யுத்தத்திற்கு வராமல் ஜிஸ்யா வரி செலுத்த உடன்பட்டிருந்தார்கள்.  அந்தக்காலத்தில் ஈரானின் பெயர் பாரிஸ் என்றிருந்தது.

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் பாகம் 14

ஹதீத் – பாகம்-14 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب ما يحذر من زهرة الدنيا والتنافس فيها உலகத்தின் கவர்ச்சியும் அதிலிருக்கும் போட்டியைப் பற்றிய எச்சரிக்கையும்: حدثنا إسماعيل بن عبد الله قال حدثني إسماعيل بن إبراهيم بن عقبة عن موسى بن عقبة قال ابن شهاب حدثني عروة بن الزبير أن المسور بن مخرمة أخبره أن عمرو بن عوف …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் பாகம் 13

ஹதீத் – பாகம்-13 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் محمود بن الربيع وزعم محمود أنه عقل رسول الله صلى الله عليه وسلم وقال وعقل مجة مجها من دلو كانت في دارهم قال سمعت عتبان بن مالك الأنصاري ثم أحد بني سالم قال غدا علي رسول الله صلى الله عليه وسلم فقال لن يوافي عبد يوم …

Read More »