புதிய பதிவுகள் / Recent Posts

அக்கீதாவும் மன்ஹஜும் – பாகம் 2

அகீதா மின்ஹாஜூல் முஸ்லிம் பாகம் – 2    படைத்தவன் ஒருவன் இருக்கிறான் என்று மட்டும் ஏற்றுக்கொள்ளல் இஸ்லாம் ஆகாது. சூரத்துல் முஃமினூன்( 23:86,87) : “ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்?” என்றும் கேட்பீராக.( 23:86) “அல்லாஹ்வே” என்று அவர்கள் சொல்வார்கள்; “(அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்கமாட்டீர்களா?” என்று கூறுவீராக!(23:87)   உலக வரலாற்றில் படைத்தவன் ஒருவன் தான் என்ற அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். சூரத்துஜ் ஜூமர் (39:38) : வானங்களையும், …

Read More »

வித்ரு தொழுகையில் கூட்டு துஆ ஓதுவது கூடுமா?

www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில், பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC , அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்

Read More »

அக்கீதாவும் மன்ஹஜும் – பாகம் 1

அகீதா மின்ஹாஜுல் முஸ்லிம்   பாகம் – 1 அகீதாவின் அறிவு யாருக்கு அதிகமாக உள்ளதோ அவரால் மட்டும் தான் இறைவனை இன்பமாக வணங்க முடியும். தௌஹீத் ருபூபிய்யா, உலூஹிய்யா, அஸ்மா வஸ்ஸிஃபாத் என ஸஹாபாக்களின் காலத்தில் மூன்றாகப் பிரித்துப் பேசப்படவில்லை; என்றாலும் இந்த தலைப்பின் கீழ் படிக்கும் அத்தனை விஷயங்களும் நபி (ஸல்) அவர்கள் போதித்த, ஸஹாபாக்கள் கடைபிடித்த காரியங்களே ஆகும்.

Read More »

ஜமாத் தொழுகையில் தாமதமாக சேர்ந்து மறதியாக இமாமுடன் சலாம் கொடுத்துவிட்டால் என்ன செய்வது?

www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில், பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC , அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்

Read More »