புதிய பதிவுகள் / Recent Posts

நேரடி ஒளிபரப்பு – “காயல்பட்டணம் ஜும்ஆ உரை” வழங்குபவர் : மௌலவி முபாரக் மஸ்ஊத் மதனி

Live Telecast today (11.11.16) காயல்பட்டணம் ஜும்ஆ உரை அஸ்ஸலாமு அலைக்கும்… நேரடி ஒளிபரப்பு – காயல்பட்டணம் (தமிழ்நாடு) அல்ஜாமிவுல் அஸ்ஹர் மஸ்ஜித் நடத்தும் “ஜும்ஆ உரை” இன்ஷா அல்லாஹ் இன்று (11.11.2016) வெள்ளிக்கிழமை இந்திய நேரம் காலை 12:30 மணி முதல் (சவூதி நேரம் – காலை 10:00), வழங்குபவர் : மௌலவி முபாரக் மஸ்ஊத் மதனி மீடியா ஒருங்கிணைப்பாளர் : மௌலவி நூஹ் அல்தாஃபி

Read More »

Live Telecast Now (10.11.16) புஹாரி விளக்க வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்… நேரடி ஒளிபரப்பு – காயல்பட்டணம் (தமிழ்நாடு) அல்ஜாமிவுல் அஸ்ஹர் மஸ்ஜித் நடத்தும் “புஹாரி விளக்க வகுப்பு” இன்ஷா அல்லாஹ் இன்று (10.11.2016) வியாழக்கிழமை இந்திய நேரம் இரவு 6:30 மணி முதல் (சவூதி நேரம் – மாலை 4:30), வழங்குபவர் : மௌலவி அப்துல் மஜீத் மஹ்ழரி மீடியா ஒருங்கிணைப்பாளர் : மௌலவி நூஹ் அல்தாஃபி

Read More »

நேரடி ஒளிபரப்பு – மாநிலம் தழுவிய மாபெரும் திருக்குர்ஆன் மனன போட்டி மற்றும் இஸ்லாமிய கருத்தரங்கம், போட்டி நாள் : 12 & 13 நவம்பர், 2016,

அஸ்ஸலாமு அலைக்கும், காயல்பட்டணம் (தமிழ்நாடு) அல்ஜாமிவுல் அஸ்ஹர் மஸ்ஜித் நடத்தும் மாநிலம் தழுவிய மாபெரும் திருக்குர்ஆன் மனன போட்டி மற்றும் இஸ்லாமிய கருத்தரங்கம் போட்டி நாள் : 12 & 13 நவம்பர், 2016, இன்ஷா அல்லாஹ், சனிக்கிழமை : 12 : 11 :2016 காலை 9.00 முதல் மதியம் 1.00 வரை மாலை 4:30 முதல் 8:30 வரை ஞாயிற்றுக்கிழமை : 13: 11: 2106 காலை …

Read More »

நேரடி ஒளிபரப்பு – காயல்பட்டணம் (தமிழ்நாடு) அல்ஜாமிவுல் அஸ்ஹர் மஸ்ஜித்நடத்தும் “புஹாரி விளக்க வகுப்பு” (இந்திய நேரம் இரவு 6:30 மணி முதல்)

அஸ்ஸலாமு அலைக்கும்… நேரடி ஒளிபரப்பு – காயல்பட்டணம் (தமிழ்நாடு) அல்ஜாமிவுல் அஸ்ஹர் மஸ்ஜித் நடத்தும் “புஹாரி விளக்க வகுப்பு” இன்ஷா அல்லாஹ் இன்று (10.11.2016) வியாழக்கிழமை இந்திய நேரம் இரவு 6:30 மணி முதல் (சவூதி நேரம் – மாலை 4:30), வழங்குபவர் : மௌலவி அப்துல் மஜீத் மஹ்ழரி மீடியா ஒருங்கிணைப்பாளர் : மௌலவி நூஹ் அல்தாஃபி

Read More »

தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள் | தினம் ஒரு அறிவுரை 1

தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள் – தொடர் 1 தொகுப்பு: அஸ்ஹர் யூஸுபஃ ஸீலானி உலகில் தொழுகையாளிகளாக இருந்தவர்கள் மாத்திரமே மறுமையில் ஸுஜுத் செய்யுமாறு அழைக்கப்பட்டவுடன் ஸுஜுதில் விழுவார்கள் என்ற சுபச் செய்தி: “கெண்டைக் காலை விட்டு (திரை) அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும் நாளில் (இவ்வுலகில் மாறு செய்த) அவர்கள் அதற்கும் இயலாதி ருப்பார்கள். அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியவையாக இருக்கும் நிலையில் இழிவு …

Read More »