புதிய பதிவுகள் / Recent Posts

இஸ்லாத்தின் பார்வையில் பெண்கள் முகத்திரை அணிவது குற்றமா? பாகம் 2

Audio mp3 (Download) ரியாத் தமிழ் தாவா ஒன்றியம் சார்பாக நடைபெற்ற மாதாந்திர குடும்ப ஒன்றுகூடல் நிகழ்ச்சி, வழங்குபவர்: மௌலவி ரிஷாத் முஹம்மது M.A (அழைப்பாளர், ரியாத்) நாள்: 29-01-2016, வெள்ளிக்கிழமை மதியம் 12.30 முதல் இரவு 8.00 வரை இடம்: லூலூ இஸ்திராஹா, சுலை ரியாத், சவுதி அரேபியா.

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் பெண்கள் முகத்திரை அணிவது குற்றமா?பாகம் 1

Audio mp3 (Download) ரியாத் தமிழ் தாவா ஒன்றியம் சார்பாக நடைபெற்ற மாதாந்திர குடும்ப ஒன்றுகூடல் நிகழ்ச்சி, வழங்குபவர்: மௌலவி ரிஷாத் முஹம்மது M.A (அழைப்பாளர், ரியாத்), நாள்: 29-01-2016, வெள்ளிக்கிழமை மதியம் 12.30 முதல் இரவு 8.00 வரை, இடம்: லூலூ இஸ்திராஹா, சுலை ரியாத், சவுதி அரேபியா.

Read More »

Al Islah WhatsApp Class Thafseer class 18 Fathiha part 14

தஃப்ஸீர் பாடம் 18 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 14)         الضَّآلِّيْنَ لَا وَ عَلَيْهِمْ المَغْضُوْبِ غَيْرِ வழித் தவறியவர்கள் இல்லை மேலும் அவர்கள் மீது கோபத்திற்கு உள்ளாக்கப்பட்டவர்கள் தவிர ضلَّ غضب வழிதவருதல் கோபப்பட்டான்  (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. கோபத்திற்கு உள்ளானவர்கள் ; 1- அது யூதர்களை குறிக்கும் ♥️சூரா முஜாதலா↔️58:14 எந்த சமூகத்தார் மீது அல்லாஹ் கோபம் கொண்டானோ, …

Read More »

Al Islah WhatsApp Class Thafseer class 17 Fathiha part 13 c

  தஃப்ஸீர் பாடம் 17 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 13c)          عَلَيْهِمْ اَنْعَمْتَ الّذِيْنَ صِرَاطَ அவர்கள் மீது நீ அருள் புரிந்தாய் எத்தகையதென்றால் பாதை (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.  ♥️ சூரத்துன்னிசா↔️4:69 யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் – இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள்.

Read More »

Al Islah WhatsApp Class Thafseer class 16 Fathiha part 13 b

தஃப்ஸீர் பாடம் 16 ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 13b) ❤ வசனம் 6 الْمُسْتَقِيمَ الصِّرَاطَ اهْدِنَا நேரான பாதை எங்களுக்கு ஹிதாயத் தருவாயாக  !நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக🔹 ஒரு மனிதன் மரணித்தல் அவனை 3 விஷயங்கள் பின்தொடரும் 1) குடும்பம் 2)செல்வம் 3)அமல். இரண்டு திரும்பி விடும் அமல் மட்டுமே அவனுடன்  கடைசி வரை இருக்கும் .மறுமையில் நரகத்திற்கு மேலே போடப்படும் பாலத்திற்கு சிராத்தல் முஸ்தகீம் …

Read More »