புதிய பதிவுகள் / Recent Posts

மரண வேளையில் மற்றவர்கள் செய்ய வேண்டியவை

மரண வேளையில் மற்றவர்கள் செய்ய வேண்டியவை 1)      நோயாளிக்கு மரணவேளை வந்ததும் அருகில் இருப்பவர்களுக்குச் சில செயல்கள் கடமையாகின்றன. அ) அவருக்குக் கலிமாவை எடுத்துக் கூறி அதனைச் சொல்லும்படி செய்ய வேண்டும் . “உங்களில் யாருக்காவது மரணம் நெருங்கினால் அவருக்கு கலிமாவை எடுத்துக் கூறுங்கள். என்னுடைய பேச்சின் கடைசிச் சொல் “லா இலாஹ இல்லல்லாஹூ” என்றிருக்கிறதோ அவன் சுவனம் புகுவான். அதற்கு முன்னுள்ள பாவச் செயல்களுக்குப் பரிகாரமாகவும் இருக்கும் என …

Read More »

“மினாவின் உயிர்ச்சேதம்” தீமூட்டும் ஈரானும் ஒத்தூதும் இக்வானும்

“மினாவின் உயிர்ச்சேதம்” தீமூட்டும் ஈரானும் ஒத்தூதும் இக்வானும் இந்தக் கட்டுரை ஷீஆக்களாலும் இக்வான்களாலும் ஸஊதி அரசு மீது பழி சுமத்தப்படும் மினா விபத்து பற்றி சற்று விரிவாக அலசுகிறது. நம் அனைவரினதும் நெஞ்சை உருக்கிய இந்த விபத்து ஸஊதியின் உள் நாட்டு வெளிநாட்டு எதிரிகளால் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது`. ஷீயாக்களும் ஒத்தூதும் வகையில் இக்வான்களும் ஸஊதியின் நிர்வாகக் கோளாறுக்கு பெரும் எடுத்துக்காட்டாக இதனை முன்வைக்கின்றனர். உஸ்தாத் மன்ஸூன் அவர்களும் கற்பனைகளை கட்டுரையாக்கியுள்ளார். …

Read More »

சிறுபான்மையும் பாதுகாப்பான சூழல் பற்றிய தவறான மனப்பதிவும் – ஈதுல் அழ்ஹா பெருநாள் குத்பா – தம்மாம்

தம்மாம் மினா போட் கேம்ப் மஸ்ஜிதில் நடைபெற்ற ஈதுல் அழ்ஹா பெருநாள் குத்பா உரை, உரை : மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் Audio mp3 (Download)

Read More »