புதிய பதிவுகள் / Recent Posts

மஸ்ஜிதுல் ஹராமிற்கு (மக்கா) வாருங்கள் என்று எவ்வாறெல்லாம் இப்ராகிம் (அலை) அழைப்பு விடுத்தார்கள்

26-09-2014 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி மெளலவி முஆத் பஹ்ஜி, அழைப்பாளர் – ரியாத் .

Read More »

கேள்வி எண்: 35 இறைவன், “’காஃபிர்களின்’ (நிராகரிப்பவர்களின்) இதயங்களில் முத்திரை வைத்துவிட்டேன். ஆகவே அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.’ என்கிறான். செய்திகளை புரிந்து கொண்டு – நம்பிக்கை கொள்வதற்கு காரணமாக அமைவது – மனிதனின் மூளையேத் தவிர – மனிதனின் இதயம் அல்ல என்பது இன்றைய அறிவியல் நமக்கு கற்றுத் தரும் பாடம். மேலே சொல்லப்பட்ட குர்ஆனிய வசனம் அறிவியல் உண்மைக்கு முரணானது இல்லையா?.

கேள்வி எண்: 35 இறைவன், “’காஃபிர்களின்‘ (நிராகரிப்பவர்களின்) இதயங்களில் முத்திரை வைத்துவிட்டேன். ஆகவே அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.‘ என்கிறான். செய்திகளை புரிந்து கொண்டு – நம்பிக்கை கொள்வதற்கு காரணமாக அமைவது – மனிதனின் மூளையேத் தவிர – மனிதனின் இதயம் அல்ல என்பது இன்றைய அறிவியல் நமக்கு கற்றுத் தரும் பாடம். மேலே சொல்லப்பட்ட குர்ஆனிய வசனம் அறிவியல் உண்மைக்கு முரணானது இல்லையா?. பதில்: அருள்மறை குர்ஆனின் 2வது …

Read More »

கேள்வி எண்: 34 குர்ஆனின் ஏராளமான இடங்களில் அல்லாஹ் மிக்க கருணையாளன். மிக்க மன்னிப்பவன் என்று குறிப்பிடுகிறது. ஆனால் அதே நேரத்தில் கடுமையான தண்டனைகள் உண்டும் என்றும் குறிப்பிடுகின்றது. ஆகவே இறைவன் மன்னிப்பாளனா?. இல்லை பழிவாங்குபவனா?.

கேள்வி எண்: 34 குர்ஆனின் ஏராளமான இடங்களில் அல்லாஹ் மிக்க கருணையாளன். மிக்க மன்னிப்பவன் என்று குறிப்பிடுகிறது. ஆனால் அதே நேரத்தில் கடுமையான தண்டனைகள் உண்டும் என்றும் குறிப்பிடுகின்றது. ஆகவே இறைவன் மன்னிப்பாளனா?. இல்லை பழிவாங்குபவனா?. பதில்: அல்லாஹ் அளவிலா கருணையாளன்..! அல்லாஹ் அளவிலா கருணையாளன் – என்று அருள்மறை குர்ஆன் பலமுறை கூறுகிறது. அருள்மறை குர்ஆனின் 114 அத்தியாயங்களில் ஒரேயொரு அத்தியாயம் (அத்தியாயம் 9 ஸுரத்துத் தௌபா)வைத் தவிர, மற்ற …

Read More »