புதிய பதிவுகள் / Recent Posts

நபிமார்கள் எதற்காக அனுப்பப்பட்டார்கள்? தொடர் 1

அல்கோபர் மற்றும் தஹ்ரான் (சிராஜ்) இஸ்லாமிய கலாச்சார மையங்கள் இணைத்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி. நாள்: 17:10:2014,வெள்ளிக்கிழமை.இடம் : மஸ்ஜித் புஹாரி, அல்கோபர் சவுதி அரேபியா, வழங்குபவர் : மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்

Read More »

மஸ்ஜிதுல் ஹராமிற்கு (மக்கா) வாருங்கள் என்று எவ்வாறெல்லாம் இப்ராகிம் (அலை) அழைப்பு விடுத்தார்கள்

26-09-2014 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி மெளலவி முஆத் பஹ்ஜி, அழைப்பாளர் – ரியாத் .

Read More »

கேள்வி எண்: 35 இறைவன், “’காஃபிர்களின்’ (நிராகரிப்பவர்களின்) இதயங்களில் முத்திரை வைத்துவிட்டேன். ஆகவே அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.’ என்கிறான். செய்திகளை புரிந்து கொண்டு – நம்பிக்கை கொள்வதற்கு காரணமாக அமைவது – மனிதனின் மூளையேத் தவிர – மனிதனின் இதயம் அல்ல என்பது இன்றைய அறிவியல் நமக்கு கற்றுத் தரும் பாடம். மேலே சொல்லப்பட்ட குர்ஆனிய வசனம் அறிவியல் உண்மைக்கு முரணானது இல்லையா?.

கேள்வி எண்: 35 இறைவன், “’காஃபிர்களின்‘ (நிராகரிப்பவர்களின்) இதயங்களில் முத்திரை வைத்துவிட்டேன். ஆகவே அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.‘ என்கிறான். செய்திகளை புரிந்து கொண்டு – நம்பிக்கை கொள்வதற்கு காரணமாக அமைவது – மனிதனின் மூளையேத் தவிர – மனிதனின் இதயம் அல்ல என்பது இன்றைய அறிவியல் நமக்கு கற்றுத் தரும் பாடம். மேலே சொல்லப்பட்ட குர்ஆனிய வசனம் அறிவியல் உண்மைக்கு முரணானது இல்லையா?. பதில்: அருள்மறை குர்ஆனின் 2வது …

Read More »