புதிய பதிவுகள் / Recent Posts

Dr. Abdur Rahim – நான்காவது பாடம் ب) الدَّرْسُ الرَّابِعُ )–

 ( ب) الْبَيْتُ :  مِنَ الْبَيْتِ          الْمَسْجِدُ  : اِلَى الْمَسْجِدِ الْمُدَرِّسُ  :  مِنْ أَيْنَ أَنْتَ ؟ ஆசிரியர்   :   நீ எங்கே இருந்து (வருகிறாய்)? مُحَمَّدٌ    :  اَنَا مِنَ الْيَابَانِ. முஹம்மத் : நான் ஜப்பானில் இருந்து (வருகிறேன்). المدرس  : وَ مِنْ أَيْنَ عَمّاَرٌ؟ ஆசிரியர்   : மேலும் அம்மார் எங்கே இருந்து (வருகிறான்)? محمد    :  هُوَ مِنَ …

Read More »

அத்தியாயம் 79 அந் நாஸிஆத் – வசனங்கள் (34 to 46)

﴿٣٤﴾ فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَىٰ (34)  எனவே (மறுமைப்) பேரமளி வந்து விட்டால், فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَىٰ எனவே வந்துவிட்டால் அமளி மிகப்பெரியது ﴿٣٥﴾ يَوْمَ يَتَذَكَّرُ الْإِنسَانُ مَا سَعَىٰ   (35)  அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றை யெல்லாம் நினைவுபடுத்திக்கொள்வான்.     يَوْمَ يَتَذَكَّرُ الْإِنسَانُ مَا سَعَىٰ  அந்நாளில் நினைத்துப்பார்ப்பான் மனிதன் தான் முயற்சி செய்தவற்றை وَبُرِّزَتِ الْجَحِيمُ لِمَن يَرَىٰ﴿٣٦﴾   (36)  அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) …

Read More »

அபு தல்ஹா (ரழி) குடும்பத்தாரிடம் நாம் பெறும் படிப்பினைகள்

ஜுபைல் வாராந்திர பயான் நிகழ்ச்சி அபு தல்ஹா (ரழி) குடும்பத்தாரிடம் நாம் பெறும் படிப்பினைகள், உரை : மௌலவி பக்ரூதீன் இம்தாதி நாள் : 05-06-2014 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல் — ஜுபைல்

Read More »

பெரும்பாவங்கள் மது அருந்துதல் – பாகம் 2 & சூது

பெரும்பாவங்கள் வாரந்திர தொடர் வகுப்பு, நாள்: 11:06:2014, புதன் கிழமை. இடம் : மஸ்ஜித் புஹாரி, அல்கோபர் சவுதி அரேபியா, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

ஹிஸ்னுல் முஸ்லிம் حصن المسلم நூலின் விளக்கத் தொடர் 4

ஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர் வகுப்பு, நாள்: 09:06:2014. திங்கட்கிழமை. இடம் : ராக்கா சாமி துகைர் ஹால், அல்கோபர் , சவுதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன். Download – ஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர் 4.mp3 http://www.qurankalvi.com/wp-content/uploads/2014/12/hisnul-muslim-4.mp3

Read More »