புதிய பதிவுகள் / Recent Posts

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-25)

25வது படிப்பினை إِنِّي وَجَدتُّ امْرَأَةً تَمْلِكُهُمْ ﴾ النمل : ٢٣﴿ ஒரு பெண் அவர்களை ஆட்சி செய்வதைக் கண்டேன். பெண்களுக்கு ஆட்சி வழங்குவது அந்நியர்களது பண்பாகும். ஒரு பெண்ணை அரசியாக நியமிப்பது அந்நியர்களது பண்பாகும். இஸ்லாத்தின் பார்வையில் ஒரு பெண் பிரதிநிதியாகவோ, கவர்னராகவோ, நீதிபதியாகவோ பதவியேற்க முடியாது. தொழுகையில் கூட ஆண்களுக்கு இமாமத் செய்வதோ, ஆண்கள் இருக்கும் இடங்களில் கலந்து வேலை செய்வதோ கூடாது. அபூ பக்ரா (ரழி) …

Read More »

மாதவிடாய் காலங்களில் பெண்கள் பள்ளிகளுக்கு வந்து மார்க்க விளக்கங்களை கேட்க அனுமதி உள்ளதா?

ரக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி, நாள்: 13:12:2014.சனிக்கிழமை. இடம் : அக்ரபிய மஸ்ஜிதுல் மதீனதுள் உம்மா,அல்கோபர்,சவுதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

தர்ஹாக்களை நிர்வகிப்பவர்கள் பின்னால் தொழலாமா?

ரக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி, நாள்: 13:12:2014.சனிக்கிழமை. இடம் : அக்ரபிய மஸ்ஜிதுல் மதீனதுள் உம்மா,அல்கோபர்,சவுதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

லாஇலாஹா இல்லல்லாஹு என்று சொன்னால் சுவனம் நுழைந்து விடுவார் என்பதின் விளக்கம் என்ன?

ரக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி, நாள்: 13:12:2014.சனிக்கிழமை. இடம் : அக்ரபிய மஸ்ஜிதுல் மதீனதுள் உம்மா,அல்கோபர்,சவுதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »