புதிய பதிவுகள் / Recent Posts

ரஜப் மாதமும் இன்றைய முஸ்லிம்களும்

சவுதி கேட்டரிங் கேம்ப் பள்ளியில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிو நாள்: 06:05:2014. நேரம் : இரவு 8:30 முதல் 9:30 வரை. இடம் : சவுதி கேட்டரிங் மஸ்ஜித், ராக்கா, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

ஹதீதுல் ஆஹாத் அஷ் ஷேய்க் அல்பானி நூலின் விளக்கம் — தொடர் 4 (இறுதி பாகம்)

ஹதீதுல் ஆஹாத் (அஷ் ஷேய்க் அல்பானி) நூலின் விளக்க தொடர் வகுப்பு, நாள்: 05:05:2014. இடம் : ராக்கா சாமி துகைர் ஹால், அல்கோபர், சவுதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

மஷூரா கலந்தாலோசித்தல் – ஜும்மா உரை

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற “இஸ்லாத்தில் புதிதாக இணைந்துக் கொண்ட சகோதர்களுடன் ஓர் மனம் திறந்த சந்திப்பு” சிறப்பு நிகழ்ச்சியின் ஜும்மா உரை. நாள்: 26:04:2014. வெள்ளிக்கிழமை. இடம் : அஸிஸியா,அல்கோபர் , சவுதி அரேபியா. ஜும்மா உரை வழங்குபவர்: மவ்லவி அஜ்மல் அப்பாஸி.

Read More »

ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 31 முதல் 34 வரை

ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு-9 நாள்: 05:05:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 12

إِنَّ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُم بِالْغَيْبِ لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ﴿١٢﴾   (நிச்சயமாக தனிமையில் தமது இறைவனை அஞ்சுவோருக்கு மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு). (அல்முல்க் 67 : 12)    இவ்வசனத்தில் அல்லாஹ் தனிமையில் அவனை அஞ்சி நடப்பவர் பற்றி கூறுகிறான். அவர் மக்களை விட்டும் தனிமையில் இருக்கின்ற பொழுது பாவங்களைத் தவிர்ந்து அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் காணாதவாறு நன்மைகளைச் செய்வார். நிச்சயமாக அவருக்கு பாவ மன்னிப்பும் …

Read More »