ஆசிரியர் : K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி. اَحْكَامُ الْمَاءِ தண்ணீரின் ச ட்டங்கள் اَحْكَامُ = சட்டங்கள் الْمَاءِ= தண்ணீர் மழை நீர்: : ……….يُنَزِّلُ عَلَيْكُم مِّنَ السَّمَاءِ مَاءً لِّيُطَهِّرَكُم بِهِ….. :அதன் மூலம் உங்களை தூய்மைப்படுத்துவதற்கா அவன் உங்கள் மீது வானிலிருந்து தண்ணீரை இறக்கினான். (அல்குர்ஆன் 8:11) يُنَزِّلُ عَلَيْكُم مِّنَ السَّمَاءِ مَاءً அவன் இறக்குவான் உங்கள் மீது வானிலிருந்து தண்ணீர் لِّيُطَهِّرَكُم بِهِ உங்களை தூய்மைப்படுத்துவதற்கா அதன் மூலம் …………أَنزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً طَهُورًا…………….. :……………. வானத்திலிருந்து தூய்மையான நீரை நாம் இறக்கிவைக்கினோம்……… (அல்குர்ஆன் 25:48) மேற்கூறிய இரண்டு வசனங்களும் மழைநீர் தூய்மையானது, அதன் மூலம் நம்மை தூய்மைப்படுத்திக் கொள்ளலாம் என்று தெளிவு படுத்துகின்றன. ஆறு, குளம், ஏரிகளில் உள்ள தண்ணீர் மழையினால் கிடைத்தது என்பதால் அவையும் …
Read More »தர்பியா வகுப்புகள்
தர்பியா வகுப்பு – 1: மூன்று மாத கால தர்பியா தர்பியா வகுப்பு – 2: 8 வார கால தர்பியா நிகழ்…
புதிய பதிவுகள் / Recent Posts
நபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF
தொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள், நபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை
Read More »இருப்பில் ஓத வேண்டிய துவா 2
இருப்பில் ஓதவேண்டியவை: ஸலவாத் ஓதுதல்: 935 عَنِ …..أَبِى لَيْلَى قَالَ لَقِيَنِى كَعْبُ بْنُ عُجْرَةَ فَقَالَ أَلاَ أُهْدِى لَكَ هَدِيَّةً خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلمفَقُلْنَا قَدْ عَرَفْنَا كَيْفَ نُسَلِّمُ عَلَيْكَ فَكَيْفَ نُصَلِّى عَلَيْكَ قَالَ قُولُوا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ …
Read More »இருப்பில் ஓத வேண்டிய துவா 1
1335 عَامِرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ أَبِيهِ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- إِذَا قَعَدَ فِى الصَّلاَةِ جَعَلَ قَدَمَهُ الْيُسْرَى بَيْنَ فَخِذِهِ وَسَاقِهِ وَفَرَشَ قَدَمَهُ الْيُمْنَى وَوَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ الْيُسْرَى وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى وَأَشَارَ بِإِصْبَعِهِ : நபி (ஸல்) அவர்கள் …
Read More »தொழுகையில் இரண்டு சுஜூதிற்கிடையில் ஓதும் துவா
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ كَانَ رَسُولُ اللهِصَلَّى الله عَليْهِ وسَلَّمَيَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ فِي صَلاَةِ اللَّيْلِرَبِّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاجْبُرْنِي وَارْزُقْنِي وَارْفَعْنِي :ரசூல்(ஸல்)அவர்கள் இரவுத் தொழுகையில் இரண்டு சுஜூதிற்கிடையில் “ رَبِّ اغْفِرْ لِي وَارْحَـمْـنِـي وَاجْـبُـرْنِـي وَارْزُقْـنِـي وَارْفَـعْـنِـي “ என்று கூறுபவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: இப்னு மாஜா .898. وَاهْـدِنِـي என்ற வார்த்தையும், அபூ …
Read More »-
சந்ததிகளை சீராக்கவிட்டால் | Assheikh Muhammad Bin Basheer |
அஷ்ஷேக் முஹம்மது பின் பஷீர் பத்ஹா அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம் வழங்கும் …
Read More » -
இரவை உயிர்பித்தல் | Assheikh Muhammad Bin Basheer |
-
முஸ்லிம்களாக மரணிப்போம் | Assheikh Muhammad Bin Basheer |
-
பள்ளிவாசலுடன் தொடர்புடைய உள்ளங்கள் | Assheikh Muhammad Bin Basheer |
-
பெண் ஒரு பேராளுமை | Assheikh Muhammad Bin Basheer |
குர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட

