புதிய பதிவுகள் / Recent Posts

வியாபாரம் – ஸஹீஹ் புஹாரி ஹதீஸ் எண் 2047 முதல் 2066 வரை

அல் கோபார் ராக்காஹ், தம்மாம் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கள் இனைந்து நடத்தும் சிறப்பு தொடர் தர்பியா ஆசிரியர்: மௌலவி அஜ்மல் அப்பாஸி – அழைப்பாளர், சிராஜ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 09-02-2017, வெள்ளிக்கிழமை மதியம் 12.45 முதல் 4.45 வரை. இடம்: மதரஸா அல் பஷாயர், அல் ராஷித் மால் பின்புரம், அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

பாவமன்னிப்பு சம்மந்தமான சந்தேகங்களும், தெளிவுகளும்..!!

அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி உரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்– அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 15-02-2017, வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை இடம்: அல் கோபார் தஃவா நிலைய நூலக மாடி, சுபைகா, அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 09

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 9   ازهد في الدنيا يحبك الله، وازهد فيما عند الناس يحبك الناس 💕 சஹல் இப்னு சஹத் அஸ் ஸாஹிதீ (ரலி) – நபி (ஸல்) – உலக விஷயத்தில் பற்றின்றி இருங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான். மக்கள் மத்தியிலுள்ள பொருட்கள் மீது ஆசை கொள்ளாமலிருந்தால் மக்கள் உங்களை நேசிப்பார்கள்.(இப்னு மாஜா – …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 08

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 8 💕 அறிஞர்கள் எவ்வாறு நட்பு பாராட்டினார்கள் ❔️ நட்பை 3 ஆக பிரிக்கலாம் லாபம் சம்பாதிக்கும் நோக்கம் صديق منفعة நேரம் போக்குவதற்காக பழகுவார்கள் صديق لذة صديق فضيلة நாம் வழித்தவரும்போதெல்லாம் நேர்வழியை காட்டுவார்கள். அல்லாஹ்வை நினைவூட்டக்கூடியவர்களாக இருப்பார்கள்.   கல்வியைத்தேடுபவர்களின் இலட்சியமும் நோக்கமும் உயர்ந்ததாக இருக்க வேண்டும். தற்பெருமைக்கும் உயர்ந்த நோக்கத்திற்கும் உள்ள …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 07

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 7   ஆசிரியர் பாடம் எடுக்கையில் ஆசிரியர் கலைப்படையாதவாறு அவர்களை ஊக்கமளிப்பவர்களாக இருந்தார்கள். பாடங்களை மிக கவனத்துடனும் ஆர்வத்துடனும் படிப்பவர்களாக இருந்தார்கள். ஆசிரியர்களின் பாடத்திலிருந்து குறிப்பு எழுதவதற்கு ஆசிரியரின் முன் அனுமதியை பெறுவார்கள். பித்அத் செய்பவர்களிடமிருந்து கல்வி கற்க மாட்டார்கள். ஆயினும் மொழி சார்ந்த கல்வி கற்கலாமா இல்லையா என்பதில் அவர்களிடையே கருத்து வேறுபாடு இருப்பினும் தெளிவான …

Read More »