புதிய பதிவுகள் / Recent Posts

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 06

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 6   அறிஞர் பெருமக்கள் ஆசிரியர்களை மிக அதிகமாக மதிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள். மிக்க ஒழுக்கத்துடன் நடந்து கொண்டனர். இம்மை மறுமையின் வெற்றி கல்வியின் மூலம் தான் என்றும் தரமான கல்வி என்பது நல்ல ஆசிரியரிடமிருந்து ஒழுக்கத்துடன் கற்றாலே கற்க முடியும் என்றும் விளங்கியிருந்தார்கள். ஆசிரியர்களிடமுள்ள நல்லொழுக்கங்களை எடுத்துக்கொள்வார்கள். முன்சென்ற உலமாக்கள் தங்களது ஆசிரியர்களை எவ்விதத்திலும் கிண்டல் கேலிகள் …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 05

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 5   ஒரு துறையை எடுத்தால் அந்த துறையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து விடுவார்கள். தகுதியான ஆசிரியர்களிடமிருந்து மட்டுமே கல்வி கற்பார்கள். சரியான சனத் இருக்கும் ஆசிரியரிடமிருந்து மட்டுமே கல்வி கற்பார்கள். ஏனெனில் ஆசிரியர்களிடமிருந்து கல்வி கற்காமல் சுயமாக கல்வி கற்பது அபாயகரமானதாகும்.    

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 04

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 4   புத்தகங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம் مختصرات ,مطولات உலமாக்களை பொறுத்த வறை எந்த துறையை படிக்கிறார்களோ அந்த துறையிலுள்ள அடிப்படை புத்தகங்களை مختصرات மனப்பாடம் செய்து விடுவார்கள். யாரிடம் கல்வி கற்கின்றார்களோ அவர்களிடம் 2 தகுதிகள் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். திறமையாக இருப்பதுடன் அமானிதத்தை பேணுபவர்களாக இருக்க வேண்டும். ஒரு துறையின் அடிப்படை நூல்களை …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 03

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 3 5) வீணான காரியங்களை விட்டும் தவிர்த்திருக்க வேண்டும் ❤ ஸூரத்துல் முஃமினூன் 23:3 وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَۙ‏ இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள். அதனால் நேரம் அதிகமாக கிடைக்கும். 6) மிருதுவான குணம் إن الله رفيق يحب الرفق ويعطى على الرفق ما لا …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 02

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 2 مراقبه النفس தன்னுடைய  ஆத்மாவை தானே கண்காணிப்பது பிறரை கண்காணிப்பதை நிறுத்திவிட்டு நம்மை நாமே கண்காணித்துக்கொள்ளுதல் ஒவ்வொரு முஸ்லிமின் வாழ்விலும் அவசியமான ஒன்றாக இருக்கிறது நம்மை பரிசோதிக்க வேண்டிய விஷயங்கள்: நம்மிடம்  خشية الله இறையச்சம் இருக்கிறதா என்று நாம் சோதித்து பார்க்க வேண்டும். நம்முடைய عمل அமல்களை சரியான முறையில் செய்து வருகிறோமா என்று …

Read More »