புதிய பதிவுகள் / Recent Posts

உசூலுல் ஹதீஸ் பாகம் 4

உசூலுல் ஹதீஸ் பாகம்-4 1.   2.   ஹதீஸுகளை கேட்பதிலும் பரப்புவதில் ஸஹாபி பெண்களின் பங்களிப்பு 🔷 நபி (ஸல்) பெருநாள் திடலில் பெண்கள் பக்கம் தனியாக போய் பிரசங்கம் செய்தார்கள். 🔷 பெண்கள் தங்களுக்கென ஒரு நாளில் கல்வி கற்பிக்குமாறு நபி (ஸல்) விடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க நபி (ஸல்) பெண்களுக்கு தனியாக கல்வி கற்றுக்கொடுத்தார்கள் 🔷 தனிப்பட்ட முறையில் சில ஸஹாபி பெண்கள் நேரடியாக நபி (ஸல்) …

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 3

உசூலுல் ஹதீஸ் பாகம்-3   ❀ ஒரு ஸஹாபியை தான் முஸ்லிமாக இருக்கும்போது சந்தித்து முஸ்லிமான நிலையிலேயே மரணித்தவரை நாம் “தாபிஈ” என்போம். ❀ தாபியீன்களை இஸ்லாமிய அறிஞர்கள் பல படித்தரங்களாக பிரித்துள்ளார்கள்.  இமாம் முஸ்லிம், 3 (தபகா)படித்தரமாக தரப்படித்தியுள்ளார்  இமாம் இப்னு ஸஃத் 4 படித்தரதரமாக தரப்படித்தியுள்ளார் இமாம் ஹாகிம் 15 தபகாவாக தரப்படித்தியுள்ளார் முதலாவது படித்தரமாக – சுவர்க்கத்தை கொண்டு நன்மாராயம் கூறப்பட்ட 10 ஸஹாபாக்களை சந்தித்தவர்கள் …

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 2

உசூலுல் ஹதீஸ் பாகம்-2   ஸஹாபாக்கள் எவ்வாறு ஹதீஸை நபி (ஸல்)-விடமிருந்து பெற்றார்கள்❓ ❖ அரபுகளின் முக்கிய மூலாதாரம் அவர்களின் ஞாபகசக்தியாகும். ❖ அரபுகள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருந்தாலும் ஞாபக சக்தியில் மிகச்சிறந்தவர்களாக இருந்தார்கள். இதனால் நபி மொழிகளை இலகுவாக மனனமிட்டனர். ❖ நபியவர்கள் ,ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மார்க்கத்தை போதித்தவர்களாகவே இருந்தார்கள் (குறிப்பாக:🔰 தொழுகைக்கு வரும் ஸஹாபாக்களுக்கும், வீட்டில் மனைவிமார்களுடன் இருப்பினும், நீதிபதியாக இருந்து பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் போதும், பிரயாணத்திலும், குத்பாக்களிலும், …) …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 99B

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 99B பருவ வயதை அடைந்தவர்கள் யார்? ஆண்கள் : மறும இடங்களில் ரோமங்கள் முளைத்திருக்க வேண்டும் அவனிடமிருந்து விந்து வெளியாயிருக்க வேண்டும் அவன் 15 வயதை அடைந்திருக்க வேண்டும் பெண்கள் : மாதவிடாய் ஏற்பட துவங்கி விட்டால் அந்த பெண் பருவ வயதை அடைந்ததாக கருதப்படும். இந்த வசனத்தை பற்றி பெரும்பாலான தஃப்ஸிர் ஆசிரியர்களின் கருத்து :- 💠 பெண்களுடைய அவ்ரத்துகளை (மறைக்க …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 99A

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 99A ❤ வசனம் : 58 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لِيَسْتَـاْذِنْكُمُ الَّذِيْنَ مَلَكَتْ اَيْمَانُكُمْ وَالَّذِيْنَ لَمْ يَـبْلُغُوا الْحُـلُمَ مِنْكُمْ ثَلٰثَ مَرّٰتٍ‌ؕ مِنْ قَبْلِ صَلٰوةِ الْفَجْرِ وَحِيْنَ تَضَعُوْنَ ثِيَابَكُمْ مِّنَ الظَّهِيْرَةِ وَمِنْۢ بَعْدِ صَلٰوةِ الْعِشَآءِ ‌ؕ  ثَلٰثُ عَوْرٰتٍ لَّـكُمْ‌ ؕ لَـيْسَ عَلَيْكُمْ وَ لَا عَلَيْهِمْ جُنَاحٌۢ بَعْدَهُنَّ‌ ؕ طَوّٰفُوْنَ …

Read More »