புதிய பதிவுகள் / Recent Posts

இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 7

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 7 ✽ ஒரு அரபு கிராமவாசியிடம் இறைவன் இருக்கிறான் என்று எப்படி அறிந்து கொண்டீர்? – ஒட்டகத்தின் விட்டை அந்த வழியாக ஒட்டகம் சென்றிருக்கும் என்று சொல்வது போல ஒருவரது காலடியை கண்டு ஒருவர் இவ்வழியாக நடந்து சென்றார் என்று சொல்ல முடியுமென்றால், இவ்வளவு பெரிய வானத்தை, அலை கடலை காணும் போது அது படைத்தவன் இருக்கிறான் என்று தெரியவில்லையா? …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 6

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 6 ✤ ஸூரத்துத் தூர் 52: 35, 36 اَمْ خُلِقُوْا مِنْ غَيْرِ شَىْءٍ اَمْ هُمُ الْخٰلِقُوْنَؕ‏ ➥   அல்லது, அவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா? اَمْ خَلَـقُوا السَّمٰوٰتِ وَالْاَرْضَ‌ۚ بَلْ لَّا يُوْقِنُوْنَؕ‏ ➥   அல்லது, வானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அல்ல. …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 5

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 5 ❤ ஸூரத்து மர்யம் 19: 66, 67, 68, 69 وَيَقُوْلُ الْاِنْسَانُ ءَاِذَا مَا مِتُّ لَسَوْفَ اُخْرَجُ حَيًّا ➥   (எனினும்) மனிதன் கேட்கிறான்: “நான் இறந்து போனால், உயிருள்ளவனாக மேலும் எழுப்பப்டுவேனா? என்று. اَوَلَا يَذْكُرُ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ قَبْلُ وَلَمْ يَكُ شَيْـٴًـــا‏ ➥   யாதொரு பொருளுமாக …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 4

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 4 ❤ ஸூரத்துல் ஜாஸியா 45:24 وَقَالُوْا مَا هِىَ اِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوْتُ وَنَحْيَا وَمَا يُهْلِكُنَاۤ اِلَّا الدَّهْرُ‌ؕ وَمَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍ‌ ۚ اِنْ هُمْ اِلَّا يَظُنُّوْنَ‏ ➥   மேலும் (மறுமையை நம்பாத) அவர்கள்: “நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது; நாம் இறக்கிறோம்; ஜீவிக்கிறோம்; …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 3

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 3 ❤ ஸூரத்துல் அன்ஃபால் 8:42 لِّيَهْلِكَ مَنْ هَلَكَ عَنْۢ بَيِّنَةٍ وَّيَحْيٰى مَنْ حَىَّ عَنْۢ بَيِّنَةٍ‌ ؕ وَاِنَّ اللّٰهَ لَسَمِيْعٌ عَلِيْمٌۙ‏ ➥   அழிந்தவர்கள் தக்க முகாந்தரத்துடன் அழிவதற்காகவும், தப்பிப் பிழைத்தவர்கள் தக்க முகாந்தரத்தைக் கொண்டே தப்பிக்கவும் (இவ்வாறு அவன் செய்தான்) – நிச்சயமாக அல்லாஹ் செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான். ❤ ஸூரத்துல் முஃமினூன் …

Read More »