புதிய பதிவுகள் / Recent Posts

நபியை நம்பிக்கை கொள்வோம் பாகம் 1

ஸீரா பாகம் – 1 நபியை நம்பிக்கை கொள்வோம்   உணவு உடை இருப்பிடம் உலக இன்பங்கள் இவை யாவும் இல்லாதவன் நஷ்டவாளி அல்ல… உண்மையில் நஷ்டவாளி, ஈமானை இழந்தவனே அல்லது ஈமானை அடையாதவனே ஆவான்…. مَا كَان مُحَمَّدٌ اَبآَ اَحَدٍ مِّنْ رِّجَالِكُمْ وَلَاكِنْ رَسُولَ الله وَخَاتَمَ النََبِيَنّز  وَكَانَ اللهُ بِكُلَِ شَيْءٍ عَلِيمًا முஹம்மது(ஸல்) அவர்கள் உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக …

Read More »

நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 7

ஸீரா பாகம் – 7 நேசம் இன்றி ஈமான் இல்லை ♥ ஸூரத்துல் அஹ்ஜாப 33:56 اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ ؕ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا‏ ➥   இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள். ♥ ஸூரத்துல் அஃலா 87:10 …

Read More »

நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 6

ஸீரா பாகம் – 6 நேசம் இன்றி ஈமான் இல்லை  ♥ ஸூரத்துத் தவ்பா9:128 لَـقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِيْزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِيْنَ رَءُوْفٌ رَّحِيْمٌ‏ ➥   (முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது …

Read More »

நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 5

ஸீரா பாகம் – 5 நேசம் இன்றி ஈமான் இல்லை ஸஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களின் மீது வைத்திருந்த நேசம் ❖ தந்தை, மகன், கணவன், சகோதரன் ஆகிய நால்வரும் இறந்த செய்தியை கேட்டும், நபி(ஸல்) அவர்களின் நிலையைப் பற்றி கவலைப்பட்ட பெண்மணி. ❖ ஹுபைப் (ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு எதிராக, ஒரு சிறிய வார்த்தை உபாயயோகிப்பதை விட, உயிர் விடுவதை சிறந்ததாக கருதினார்கள். ♥ சூரா பகரா 2: …

Read More »

நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 4

ஸீரா பாகம் – 4 நேசம் இன்றி ஈமான் இல்லை ♥ சூரா மாயிதா 5:54 அல்லாஹ்வை நாம் நேசித்தால் அல்லாஹ் நம்மை நேசிப்பான், அல்லாஹ்வை நேசிப்பவன் பிறரின் பழியை பொருட்படுத்த மாட்டான். ❖ நபி(ஸல்) அவர்களிடம் மறுமையைப் பற்றி ஒருவர் கேட்டார் – மறுமைக்காக நீ என்ன தயார் செய்து வைத்திருக்கிறாய் – பதில் கூறியவர்; சொல்லும் அளவுக்கு ஒன்றும் செய்யவில்லை ஆனால் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் …

Read More »