புதிய பதிவுகள் / Recent Posts

ஸஃபர் மாதம் பீடையா?

ஸஃபர் மாதம் பீடையா? அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரார், அவனது சாந்தியும், சமாதானமும் இவ்வுலகத்திற்கு அருட்கொடையாக வந்த இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் வழிமுறையைப் பின்பற்றிய அன்னாரது குடும்பத்தவர்கள் தோழர்கள் அனைவர்மீதும் உண்டாவதாக  காலத்தைத் திட்டுவதும் பீடையாகக் கருதுவாதும் அல்லாஹ்வையே நோவினை செய்வதாகும்.  அல்லாஹ்வை நோவினை செய்யும் ஒருவன் சந்திக்கும்மோசமான  விளைவுகளைப்  பின்வரும் அல்குர்ஆன் வசனம் மிகத் தெளிவாக விளக்குகின்றது.    إِنَّ الَّذِينَ يُؤْذُونَ اللَّـهَ وَرَسُولَهُ لَعَنَهُمُ اللَّـهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأَعَدَّ لَهُمْ عَذَابًا مُّهِينًا           “எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நோவினை செய்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கின்றான்.மேலும், அவர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றான்.” ( அல் அஹ்ஜாப் 33: 57 ) …

Read More »

Live Telecast – “முஸாபகது ரமழான்” புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிக்கான பரிசளிப்பு விழா

“முஸாபகது ரமழான்” புனித ரமலானை முன்னிட்டு நடத்தப்படும் கல்வி, கலாச்சாரப் போட்டி ( ரமலான் 1436-2015) …(நிபந்தனைக்கு உட்பட்டவர்கள்) அனைவரும் பங்குபெறலாம்

Read More »

பெரும்பாவங்கள் தொடர் (ஒப்பாரி வைத்தல்)

Audio mp3 (Download) அல் கோபார் (ஹிதாயா) இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்றவாரந்திர தொடர் வகுப்பு, ஆசிரியர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், ஹிதாயா தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்), நாள்: 02-12-2015, புதன்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை, இடம்: மஸ்ஜித் அல் புஹாரி, அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா.

Read More »