புதிய பதிவுகள் / Recent Posts

முஃமின்களின் பார்வையில் சூனியம் – பாகம் 3 & கேள்வி பதில்

அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக நடைபெற்ற மார்க்க விளக்க பொதுக்கூட்டம், சிறப்புரை வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி MISC, நாள்: 04.01.2015, ஞாயிற்றுக்கிழமை. இடம் : தக்வா பள்ளி அருகில், அதிராம் பட்டினம், இந்தியா.

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 16

 سَنَسِمُهُ عَلَى الْخُرْطُومِ ﴿١٦﴾   (அவனது மூக்கின் மேல் அடையாளமிடுவோம்). அல் கலம் – 16 இவ்வசனத்திற்கு பல அறிஞர்கள் பல விதமான கருத்துக்களைக் கூறுகிறார்கள். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: அவனது மூக்கில் வாளினால் அடையாளமிடப்படும். கதாதா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: மறுமை நாளில் அவனது மூக்கில் ஒரு அடையாளமிடப்படும். அதன் மூலம் அவனை அனைவரும் அறிந்து கொள்வார்கள். இப்னு ஜரீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: …

Read More »

முஃமின்களின் பார்வையில் சூனியம் – பாகம் 2 & கேள்வி பதில்

அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக நடைபெற்ற மார்க்க விளக்க பொதுக்கூட்டம், சிறப்புரை வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி MISC, நாள்: 04.01.2015, ஞாயிற்றுக்கிழமை. இடம் : தக்வா பள்ளி அருகில், அதிராம் பட்டினம் ,இந்தியா.

Read More »

இமாம் திர்மிதி (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

19:12:2014 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த குடும்ப பயான் நிகழ்ச்சி. இடம் : அல் உலா இஸ்திராஹா, சுலை, ரியாத், சவுதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி நவ்ஷாத்.

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 14 & 15

أَن كَانَ ذَا مَالٍ وَبَنِينَ ﴿١٤﴾ إِذَا تُتْلَىٰ عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ ﴿١٥﴾ (செல்வமும், ஆண் மக்களும் உடையவனாக அவன் இருக்கிறான் என்பதால் (அவனுக்குக் கட்டுப்படாதீர்.) அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் ‘முன்னோர்களின் கட்டுக் கதைகள்” எனக் கூறுகிறான்.) அல் கலம் – 14-15 இவ்வசனத்தில் அல்லாஹ் அவன் அருளிய அருட்கொடைகளான செல்வம், பிள்ளைகள் என்பவற்றைப் பெற்றுக்கொண்ட மனிதன் இறைவனுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டிருந்தும் …

Read More »