புதிய பதிவுகள் / Recent Posts

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 5

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்  பாகம் – 5 💕 ஹதீஸ் என்ற வார்த்தை குர்ஆனில் சில இடங்களில் இடம் பெறுகின்றது. ❤ ஸூரத்துத் தூர் 52:34 فَلْيَاْتُوْا بِحَدِيْثٍ مِّثْلِهٖۤ اِنْ كَانُوْا صٰدِقِيْنَؕ‏ ❤ ஸூரத்துல் கஹ்ஃபு 18:6 فَلَعَلَّكَ بَاخِعٌ نَّـفْسَكَ عَلٰٓى اٰثَارِهِمْ اِنْ لَّمْ يُؤْمِنُوْا بِهٰذَا الْحَـدِيْثِ اَسَفًا‏ 💕 போன்ற சில இடங்களில் இடம்பெறுகின்றது. 💕 குர்ஆனில் ஹதீஸ் என்ற வார்த்தைகள் செய்தி, …

Read More »

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 4

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்  பாகம் – 4 🍃 ஹதீஸ் கலை உலமாக்கள் சுன்னத் என்றால் நபி (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரி என்பார்கள்.  உஸூலுல் ஃபிக்ஹின் உலமாக்கள் சுன்னத்தை இஜ்திஹாதின் மூலாதாரம் என்பர். 🍃 ஃபிக்ஹின் உலமாக்கள் சுன்னத் என்றால் (ஃபர்ள், வாஜிப், சுன்னத்) என்ற அடிப்படையில் கூறுவர். பொதுவாக சுன்னத் என்றால் நபி (ஸல்) அவர்களின் 🌹 சொல் 🌹 செயல் 🌹 அங்கீகாரம் இவற்றை குறிக்கும் 🍃 ஸஹீஹான …

Read More »

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 3

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்  பாகம் – 3 🍃 ஹதீஸை பழக்கத்தில் சுன்னத், அசர் (الاثر), ஹபர் (الخبر) , ரிவாயத்(الرواية) என்றும் அழைக்கலாம். இவையனைத்திற்கும் ஒவ்வொரு அர்த்தம் இருப்பினும் ஹதீஸ் என்பதையே இது குறிக்கும். சுன்னத்(السنة) என்ற சொல் குர்ஆனில் பல இடங்களில் இடம்பெற்றிருக்கிறது ❤ ஸூரத்துல் அன்ஃபால் 8:38 وَاِنْ يَّعُوْدُوْا فَقَدْ مَضَتْ سُنَّتُ الْاَوَّلِيْنَ‏ ❤ பனீ இஸ்ராயீல் 17:77 سُنَّةَ مَنْ قَدْ اَرْسَلْنَا …

Read More »

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 2

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்  பாகம் – 2 علم الحديث ஹதீஸ்களை பற்றிய அறிவு ❖ ஹதீஸ் துறையில் உழைப்பவர்கள் தான், ஹதீஸ் துறையில் ஆய்வுகள் மேற்கொள்பவர்கள்  தான், ஹதீஸ் துறையில் தங்கள் வாழ்க்கையை கழிப்பவர்கள் தான் உண்மையில் அல்லாஹ்வின் நபியின் குடும்பத்தார் ஆவார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களை காணவில்லை அவர்களுடன் பேசவில்லை எனினும் அவர்களது மூச்சுக்காற்றோடு இரண்டறக்கலந்தவர்கள் ஆவர். என்றொரு கவிஞர் கூறினார். ❖ ஹதீஸ்  கலையில் தங்களது வாழ்வை அர்ப்பணித்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அடிக்குறிப்பு …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 65

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 65 💠 நபிமார்களுக்கென்று சில பிரத்தியேக அம்சங்கள் உள்ளன உதாரணம் 💠 நபி (ஸல்) – நபிமார்களின் கண்கள் உறங்கினாலும்; உள்ளங்கள் உறங்காது. 💠 நபிமார்கள் பெரும்பாவங்கள் செய்வதில்லை. 🌺ஸூரத்துத் தக்வீர் ‏ 81:24 وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِيْنٍ‌ۚ மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர். 💠 நபிமார்களுக்கு மலக்குமார்கள் பாதுகாவல் இருப்பதால் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் 🌺 …

Read More »