புதிய பதிவுகள் / Recent Posts

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 39

ஹதீத் பாகம் – 39 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب فضل الفقر  ஏழ்மையின் சிறப்பு حدثنا إسماعيل قال حدثني عبد العزيز بن أبي حازم عن أبيه عن سهل بن سعد الساعدي أنه قال مر رجل على رسول الله صلى الله عليه وسلم فقال لرجل عنده جالس ما رأيك في هذا فقال رجل من …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 38

ஹதீத் பாகம் – 38 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب الغنى غنى النفس   வசதி என்பது உள்ளத்தின் செல்வம் தான் ❤ சூரா அல் முஃமினூன் : 23 : 55, 56 & 63 اَيَحْسَبُوْنَ اَنَّمَا نُمِدُّهُمْ بِهٖ مِنْ مَّالٍ وَّبَنِيْنَۙ‏ (55) அவர்களுக்கு நாம் செல்வத்தையும் சந்ததிகளையும் அதிகமாகக் கொடுத்திருப்பது பற்றி அவர்கள் என்ன எண்ணிக்கொண்டார்கள்? نُسَارِعُ لَهُمْ فِى الْخَيْـرٰتِ‌ ؕ بَلْ …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 37

ஹதீத் பாகம் – 37 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) என்னிடம் உஹத் மலையளவுக்கு தங்கம் இருந்தாலும் அதை 3 வது இரவு கழியும் நேரம், அதில் ஒரு தீனாரையும் நான் வைத்துக்கொள்ள மாட்டேன்; கடனுக்காக நான் வைத்திருக்கக்கூடிய பணத்தை தவிர. அந்த சொத்திலிருந்து இப்படி இப்படி இப்படியாக(வலது, இடது, முன்னாலும் பின்னாலும்) தருமம் செய்யும் வரை. இந்த உலகத்தில் அதிகமாக தேடக்கூடியவர்கள் தான் …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 36

ஹதீத் பாகம் – 36 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் عن أبي ذر رضي الله عنه قال خرجت ليلة من الليالي فإذا رسول الله صلى الله عليه وسلم يمشي وحده وليس معه إنسان قال فظننت أنه يكره أن يمشي معه أحد قال فجعلت أمشي في ظل القمر فالتفت فرآني فقال من هذا قلت …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 35

ஹதீத் பாகம் – 35 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் المكثرون هم المقلون அதிகமாக தேடிக்கொள்பவர்கள் தான் மறுமையில்  குறைவாக இருக்கக்கூடியவர்கள் من كان يريد الحياة الدنيا وزينتها نوف إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون ❤ சூரா ஹூது – 11:15 …

Read More »