புதிய பதிவுகள் / Recent Posts

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 34

ஹதீத் பாகம் – 34 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب ما قدم من ماله فهو له எந்த சொத்துக்களையெல்லாம் முற்படுத்துகிறாரோ அது அவருக்குரியது حدثني عمر بن حفص حدثني أبي حدثنا الأعمش قال حدثني إبراهيم التيمي عن الحارث بن سويد قال عبد الله قال النبي صلى الله عليه وسلم أيكم مال وارثه أحب إليه من …

Read More »

தயம்மும் பாகம் – 7

ஃபிக்ஹ் பாகம் – 1 சுத்தம் – தயம்மும் 🏵 தண்ணீர் இருக்கிறது ஆனால் அந்த தண்ணீரை எடுக்கச்சென்றால் ஆபத்து வரும் என்ற பட்சத்தில் தயம்மும் செய்யலாம். 🏵 தண்ணீர் இருக்கிறது ஆனால் அதை பயன் படுத்தினால் அத்தியாவசிய தேவைக்கு இல்லாமல் போய் விடும். அலீ (ரலி) – ஒரு மனிதர் ஒரு பிரயாணத்தில் செல்லும்போது அவருக்கு குளிப்பு கடமையான நிலை ஏற்பட்டு அந்த தண்ணீரை உபயோகித்தால் அத்தியாவசிய தேவைக்கு இல்லாமல் ஆகிவிடும் என்றிருந்தால் …

Read More »

தயம்மும் பாகம் – 6

ஃபிக்ஹ் பாகம் – 6 சுத்தம் – தயம்மும் 🏵 கடுமையான குளிர் அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) – “தாதுஸ்ஸலாஸில்” என்ற போருக்கு நான் அனுப்பப்பட்ட போது குளிர் கடுமையாக இருந்தது. அத்துடன் எனக்கு குளிப்பும் கடமையானது. குளித்தால் இறந்துவிடுவேன் என்று எனக்கு பயம் உண்டானது. எனவே, தயம்மும் செய்த உடன் வந்த தோழர்களுக்கு இமாமாக ஸூபுஹ் தொழவைத்தேன். நாங்கள் நபிகளாரிடம் வந்த போது நடந்த சம்பவத்தை தோழர்கள் கூறினார்கள். நபி …

Read More »

தயம்மும் பாகம் – 5

ஃபிக்ஹ் பாகம் – 5 சுத்தம் – தயம்மும் 🏵 நோயின் காரணமாக தண்ணீர் உபயோகிக்க முடியாமலிருப்பது நோயின் காரணமாக தண்ணீர் உபயோகிக்க முடியாமலிருப்பது  ஜாபிர் (ரலி) -நாங்கள் ஒரு பயணத்தில் இருந்தோம். எங்களில் ஒருவருடைய தலையில் ஒரு கல் பட்டதால் காயம் ஏற்ப்பட்டது. பின்னர் அவருக்கு குளிப்பும் கடமையானது. “எனக்கு தயம்மும் செய்வதற்கு ஏதேனும் அனுமதி உள்ளதா”? என்று தம் தோழர்களிடம் கேட்டார். “தண்ணீர் இருக்கும் பட்சத்தில் தயம்மும் செய்வதற்கு அனுமதியில்லை” …

Read More »

தயம்மும் பாகம் – 4

ஃபிக்ஹ் பாகம் – 4 சுத்தம் – தயம்மும் எந்த காரணங்களுக்கு தயம்மும் செய்யலாம்?   🏵 தண்ணீர் இல்லையென்றால் ஆதாரம் : இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) – நாங்கள் நபி (ஸல்) உடன் ஒரு பிரயாணத்திலிருந்தபோது நபி (ஸல்) எங்களுக்கு தொழுவித்தார்கள் அப்போது ஒரு மனிதர் தொழாமல் தனிமையிலிருந்தார்கள். நபி (ஸல்) அவரிடம் காரணம் கேட்டபோது அவர் எனக்கு குளிப்பு கடமையாகி விட்டது தண்ணீருமில்லை ஆகவே நான் தொழவில்லையென்று கூறினார்கள். …

Read More »