புதிய பதிவுகள் / Recent Posts

மௌலவி அப்பாஸ் அலி MISC அவர்கள் எழுதிய “சூனியம்” புத்தகம் இப்போது Android வடிவில்

அஸ்ஸலாமு அலைக்கும், மௌலவி அப்பாஸ் அலி MISC அவர்கள் எழுதிய “சூனியம்” என்ற புத்தகம் இப்போது Android வடிவில் Google Play யில் உள்ளது, கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தி டவுன்லோட் செய்துகொள்ளலாம். https://play.google.com/store/apps/details?id=com.marukkappadum.nabimozhigal  

Read More »

குர்ஆனை முத்தமிடலாமா?

www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில், பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்.

Read More »

தஃவாவின் முறையான அணுகுமுறை – இஜ்திஹாதுடைய விடயங்களில் எதிர் பிரச்சாரம் இல்லை

இஜ்திஹாதுடைய விடயங்களில் எதிர் பிரச்சாரம் இல்லை. ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.. நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பது இஸ்லாத்தின் அடிப்படையான அடையாளங்களில் ஒன்றாகும். தஃவாவின் இலக்கு, விதிமுறை, அதைக் கையாளும் முறை, வரையறைகள் தொடர்பில் விடப்படும் பிழைகளும் உணர்ச்சி வசப்படும் நிகழ்வுகளும் இஸ்லாமிய உம்மத்தில் தேவையற்ற சர்ச்சைகளையும், பிளவுகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளன. நன்மையை ஏவுதல் எனும் போது நாம் ஏவுவது நன்மையாக இருக்க வேண்டும். அது நன்மை என்பதற்கு …

Read More »

மரணம் அழைக்கிறது…ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி..

மரணம் அழைக்கிறது… ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.. இதோ ரமழான் எம்மை அண்மித்துவிட்டது! எம்மில் பலரும் மரணத்தையும் மறுமையையும் மறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். குறிப்பாக, 40-60 வயது தாண்டிய பலரும் கூட பள்ளிப் பக்கம் தலை வைத்துக் கூட படுக்காமல் காலத்தைக் கழிக்கின்றனர். மரணம் தம்மை அழைப்பதை உணராமல் உணர விரும்பாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நாளை மறுமையில் சிலர் நரகம் நுழைவர். அங்கிருந்து அவர்கள் கத்திக் கதறுவர். ‘யா …

Read More »