புதிய பதிவுகள் / Recent Posts

காலம் ஒர் அருட்கொடை

அல்- கோபர் இஸ்லாமிய தாஃவா நிலையத்தின் ஆதரவில் ரமலான் இப்தார் கூடாரத்தில் வைத்து நடைபெற இப்தார் பயான் நிகழ்சிகள். நாள் : ரமலான் 29: 1435 — (27:07:2014) சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

கேள்வி எண்: 5 முஸ்லிம்களில் பலர் அடிப்படைவாதிகளாகவும் – பயங்கரவாதிகளாகவும் இருப்பது ஏன்?

கேள்வி எண்: 5 முஸ்லிம்களில் பலர்அடிப்படைவாதிகளாகவும் – பயங்கரவாதிகளாகவும் இருப்பது ஏன்?. பதில் உலக விஷயங்கள் பற்றி விவாதிக்கும் பொழுதும், மதங்களை பற்றி விவாதிக்கும் பொழுதும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, இஸ்லாமியர்கள் அடிப்படைவாதிகள் என்றும், தீவிரவாதிகள் என்றும் சுட்டிக்காட்டப் படுகின்றனர். இஸ்லாத்தின் எதிரிகள் உலகத்தில் உள்ள எல்லா ஊடகங்களின் வாயிலாகவும் இஸ்லாமியர்களை அடிப்படைவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் தவறாக அடையாளம் காண்பிப்பதில் உறுதியாக இருக்கிறார்கள். மேற்படி தவறான தகவல் மற்றும் …

Read More »

இறைவனும் உணவளித்தலும்

அல்- கோபர் இஸ்லாமிய தாஃவா நிலையத்தின் ஆதரவில் ரமலான் இப்தார் கூடாரத்தில் வைத்து நடைபெற முத்தவாயின்கள் (தாவா உதவியாளர்கள்) ஒன்றுகூடல் நிகழ்ச்சி. நாள் : ரமலான் 27: 1435 — (25:07:2014) சிறப்புரை வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 13

 وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوِ اجْهَرُوا بِهِ  ۖ  إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ ﴿١٣﴾  (உங்கள் கூற்றை இரகசியமாக்குங்கள்! அல்லது அதைப் பகிரங்கமாகக் கூறுங்கள்! நிச்சயமாக உள்ளங்களில் உள்ளதையும் அவன் அறிந்தவன்). அல்முல்க் – 13   உள்ளங்களில் ஊசலாடுபவைகள் மேலும் கண் மூலம் செய்யப்படும் கெடுதிகள் அனைத்தையும் அல்லாஹ் அறிவான். இன்னும் அவன் அறிவில் இரகசியமும், பரகசியமும் சமமானதாகும் என்பதை விளங்கமுடிகிறது. அல்லாஹ் கூறுகிறான்; (உங்களில் இரகசியமாகப் பேசுபவனும், உரத்துப் பேசுபவனும், இரவில் மறைந்திருப்பவனும், …

Read More »