புதிய பதிவுகள் / Recent Posts

ரமலானும் உளத்தூய்மையும்

சவுதி கேட்டரிங் கேம்ப் பள்ளியில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிو நாள்: 26:06:2014. நேரம் : இரவு 8:45 முதல் 9:30 வரை. இடம் : சவுதி கேட்டரிங் மஸ்ஜித், ராக்கா, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

சிறிய அமல்களின் அளவிலா நன்மைகள்

19.06.2014 வியாழக்கிழமை அன்று அல் ஜுபைல் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி, உரை : மௌலவி பக்ரூதீன் இம்தாதி இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல் — ஜுபைல்

Read More »

படிப்பினை-24 – எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து..

24வது படிப்பினை தகவல்களை வழங்க முன் அவைகளை ஊர்ஜிதப்படுத்தல் وَجِئْتُكَ مِنْ سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ } [النمل: 22] உறுதியான தகவலைக் கொண்டு வந்துள்ளேன் அதிகாரியிடம் கொண்டு செல்லப்படும் ஒவ்வொரு தகவலும் சரியென உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும். தகவலைக் கொண்டு சென்றவன் பொய்ப்பிக்கப்பட்டு, சந்தேகத்திற்கு ஆளாகாமலிருக்க, அதனை முன்வைக்க முன் உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும். இதனாலேயே ஹுத்ஹுத் பல்கீஸ் ராணியைப் பற்றித் தான் கொண்டு வந்த தகவல் உறுதியாகவே …

Read More »

அல்லாஹ் நமக்கு செய்துள்ள அருள்கள்

21.06.2014 சனிக்கிழமை அன்று ராக்கஹ் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடந்த வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

ரமலானும் இரவு வணக்கமும் மற்றும் அது சம்பந்தமான கேள்வி பதில்கள்

20.06.2014 வெள்ளிக்கிழமை அன்று அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற ரமழானை வரவேற்போம் சிறப்பு நிகழச்சி. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »