بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالتِّينِ وَالزَّيْتُونِ ﴿١﴾ 1) அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக وَ التِّينِ الزَّيْتُونِ சத்தியமாக அத்தி ஒலிவு மரம் وَطُورِ سِينِينَ ﴿٢﴾ 2) ‘ஸினாய்‘ மலையின் மீதும் சத்தியமாக وَ طُورِ سِينِينَ மேலும் ஸினாய்‘ மலை وَهَـٰذَا الْبَلَدِ الْأَمِينِ﴿٣﴾ 3) மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின்மீதும் சத்தியமாக وَ هَـٰذَا الْبَلَدِ الْأَمِينِ மேலும் இது நகரம் அபயமளிக்கக்கூடியது لَقَدْ خَلَقْنَا …
Read More »தர்பியா வகுப்புகள்
தர்பியா வகுப்பு – 1: மூன்று மாத கால தர்பியா தர்பியா வகுப்பு – 2: 8 வார கால தர்பியா நிகழ்…
புதிய பதிவுகள் / Recent Posts
அத்தியாயம் – 96, அல் அலக் – வசனங்கள் 19
بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ ﴿١﴾ 1) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ ஓதுவீராக பெயரைக் கொண்டு உம்முடைய இறைவனின் படைத்தானே அவன் خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ ﴿٢﴾ 2) ‘அலக்‘என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ படைத்தான் மனிதன் அலக்கிலிருந்து اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ ﴿٣﴾ ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. 3) اقْرَأْ وَ رَبُّكَ الْأَكْرَمُ ஓதுவீராக மேலும் உம் …
Read More »சுத்தம் (ஒளு)
சுத்தம் தண்ணீரின் சட்டங்கள் – சுத்தம் (ஒளு) தொடர் 1 உளூவின் அவசியம் – சுத்தம் (ஒளு) தொடர் 2 மண் அசுத்தத்தை போக்குமா? காலுறை மீது தடவுவதின் சட்டங்கள் ஒளுவின் சிறப்பு மற்றும் அதன் சட்டங்கள் கடமையான குளிப்பின் சட்டங்கள் சுத்தம் (ஒளு) வுளூவின் சுன்னத்துக்களும் அதை முறிக்கும் காரியங்களும்
Read More »உளூவின் அவசியம் – சுத்தம் (ஒளு) தொடர் 2
உளூவின் அவசியம் உளூ என்றால் குறிப்பிட்ட சில உறுப்புகளைக் கழுவி தூய்மைப்படுத்துவதாகும். يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ……… அல்லாஹ் கூறுகிறான்: “மூஃமின்களே! நீங்கள் தொழச் செல்லும் போது உங்கள் முகங்களையும், முழங்கை வரை இரு கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள். மேலும், உங்கள் தலைக்கு மஸஹ் செய்யுங்கள். இன்னும் உங்கள் கால்களை கரண்டை வரை கழுவிக்கொள்ளுங்கள்………. (5:6) يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا …
Read More »தொழுகையின் அவசியம்
தொழுகையின் அவசியம்: عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ وَإِقَامِ الصَّلاَةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالْحَجِّ وَصَوْمِ رَمَضَانَ. عَنِ ابْنِ عُمَرَ قال رسول الله بُنِيَ الإِسْلاَمُ இப்னு உமர் மூலம் கூறினார் அல்லாஹ்வின் தூதர் இஸ்லாம் அமைக்கப்பட்டுள்ளது عَلَى …
Read More »-
நேர்வழி அல்லாஹ்வின் கையில்
அஷ்ஷெய்க் நூஹ் அல்தாஃபி நேர்வழி அல்லாஹ்வின் கையில் இடம்: பத்ஹா ஜும்ஆ மஸ்ஜிதின் கீழ்தளத்தில் …
Read More » -
1445 – தர்பியா – பிரார்த்தனை
-
கண்ணேறிலிருந்து பாதுகாப்பு வேண்டி ஓதும் துஆ
-
மார்க்கப் பற்றுடன் வாழ்வதற்கான துஆக்கள் | பாகம் – 1 |
-
ஸஜ்தாவில் ஓதுவதற்கு ஒரு சிறந்த பிரார்த்தனை