புதிய பதிவுகள் / Recent Posts

அஹ்லுல் ஸூன்னாவின் பார்வையில் பெரும் பாவங்கள்

18:04:2014 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற அல் ஜுபைல் 16வது ஒருநாள் இஸ்லாமிய மாநாடு. இடம் : அல் ஜுபைல் தஃவா நிலைய மஸ்ஜித். சிறப்புரை வழங்குபவர்: மௌலவி ரம்ஸான் பாரிஸ் மதனி.

Read More »

ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 25 முதல் 30 வரை

ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு-8 நாள்: 14:04:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

ஈமானிய பலஹீனம் சீர் செய்வது எப்படி?

18:04:2014 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற அல் ஜுபைல் 16வது ஒருநாள் இஸ்லாமிய மாநாடு. இடம் : அல் ஜுபைல் தஃவா நிலைய மஸ்ஜித். சிறப்புரை வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-19)

19வது படிப்பினை காரியங்களில், செயற்பாடுகளில் நடுநிலமை ஹுத்ஹுதின் மறைவு சிறிது காலமேயாகும். அது ஸபஇற்கு சென்றுவர சிறிது காலமே எடுத்தது. فمكث“ஃபமகஸ” என்ற வார்த்தையின் ஃபா என்ற எழுத்து ஹுத்ஹுத் தனது மறைவிற்கு காரணம் கூறி தன்னை நிரபராதியாக்கும் நோக்கில் சுலைமான் (அலை) அவர்களிடம் விரைவாக ஆஜராகியதைச் சுட்டிக் காட்டுகிறது. லுக்மான் (அலை) அவர்கள் தனது மகனுக்கு உபதேசம் செய்யும் போது (நீ உனது நடையில் நடுநிலமையைக் கையாள்வாயாக!) என்றார்கள். …

Read More »

பாவிகளின் சிறைச்சாலை

18:04:2014 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற அல் ஜுபைல் 16வது ஒருநாள் இஸ்லாமிய மாநாடு. இடம் : அல் ஜுபைல் தஃவா நிலைய மஸ்ஜித். சிறப்புரை வழங்குபவர்: மௌலவி S.கமாலுத்தீன் மதனி.

Read More »