புதிய பதிவுகள் / Recent Posts

இமாம்களின் வரலாறு ஓர் அறிமுகம்

13,12,2013 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடலும் ரமழான் மாத போட்டிக்கான பரிசளிப்பு விழாவும். அன்று குத்பா உரைக்குப் பின் இடம் பெற்ற இமாம்கள் ஓர் அறிமுகம். வழங்குபவர்: மௌலவி ரம்ஸான் பாரிஸ் மதனி.

Read More »

இமாம் அபுஹனிஃபா (ரஹ்) அவர்களின் வாழ்கை வரலாறு

13,12,2013 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடலும் ரமழான் மாத போட்டிக்கான பரிசளிப்பு விழாவும். அன்று குத்பா உரைக்குப் பின் இடம் பெற்ற இமாம்கள் ஓர் அறிமுகம்.

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-17)

17வது படிப்பினை ஆட்சி உறுதிபெற தண்டனைகள் விதிப்பது இன்றியமையாததாகும். தண்டனை முறைகள் அரசுகள் நிலைப்பதற்கு அடிப்படை. சமூகத்தில் குற்றங்கள்,பாவங்கள்,மானக்கேடான விடயங்கள் பரவுவதைத் தடுப்பதற்கே அல்லாஹ் ஹத்துகளை (சமூக குற்றத்திற்கான தண்டனை)  விதித்து,அதனை நிறைவேற்றுமாறும் பணித்துள்ளான். ஏனெனில் பாவம் நிகழ்ந்து குற்றவாளி தண்டிக்கப்படவில்லையெனில்,ஏனையோரும் அதனைச் செய்வதற்குத் துணிவு கொள்வர். அதனைத் தொடர்ந்து குழப்பமும்,தீமைகளும் ஊடுருவும். எனவேதான் தண்டனை முறையை விதியாக்கியது இறைவனின் அறிவு ஞானமாகும். திருடியவனது கையை வெட்டுமாறும்,திருமணம் செய்யாத விபச்சாரகனுக்கு …

Read More »

மரணமும் மனிதனின் இறுதிநேரமும்

ரக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள்: 12:04:2014. இடம் : அக்ரபிய மஸ்ஜிதுல் மதீனதுள் உம்மா, அல்கோபர் , சவுதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »