புதிய பதிவுகள் / Recent Posts

உசூலுல் ஹதீஸ் பாகம் 15

உசூலுல் ஹதீஸ் பாகம்-15 🔷உஸ்மான் (ரலி) கொல்லப்பட்டதற்கு பிறகு மிகப்பெரும் பிரச்சனைகள் பல உருவானது. உஸ்மான் (ரலி) வின் கொலைக்கு பின் அஹ்லுஸ்ஸுன்னாவினர் என்றும் பித்அத் வாதிகள் என்றும் 2 தரப்பினர் உருவானார்கள். 🔷இப்னு சீரின் (ரஹ்) கூறினார்கள் – உஸ்மான் (ரலி) யின் மரணத்திற்கு முன் அறிவிப்பாளர்களைப் பற்றி பேசப்படவில்லை ஆனால் உஸ்மான் (ரலி) யின் கொலைக்கு பின்னால் ஹதீஸுக்கு  யாரிடமிருந்து பெற்றார்கள் என்று கேட்டு அவர்கள் அஹ்லுஸ்ஸுன்னாவை …

Read More »

உசூலுல் ஹதீஸ் பாகம் 14

உசூலுல் ஹதீஸ் பாகம்-14 🔷உத்மான் (ரலி) காலத்தில் ஒரு மார்க்க விஷயத்தில் சர்ச்சை ஏற்பட்ட போது புரையா பின்த் மாலிக் (ரலி) கூறுகிறார்கள் எனது கணவர் சில காபிர்களை பின்னால் தேடிச்சென்றபோது கொல்லப்பட்டு விட்டார். ஆகவே நான் என்னுடைய சகோதரரின் வீட்டில் இருக்க அனுமதி கேட்டார்கள் அப்போது நபி (ஸல்) அனுமதி கொடுத்தார்கள். நபி (ஸல்) அனுமதி கொடுத்துவிட்டு பிறகு அவர்கள் செல்லும்போது மீண்டும் அழைத்து இத்தா காலம் முடியும் …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 58

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 58 💠 பிறகு உமர் (ரலி) வின் காலத்தில் உமர் (ரலி) யின் மகள் ஹஃப்ஸா (ரலி) இடம் இருந்தது. உஸ்மான் (ரலி) வின் காலத்தில் ஹுதைபா (ரலி) அர்மேனியாவில் யுத்தம் செய்துக்கொண்டிருக்கும்போது அங்கு குர்ஆனின் விஷயத்தில் மக்களுக்கு இடையில் அதிகமான முரண்பாடுகள் இருந்தது. அப்போது ஹுதைபா (ரலி) அபூபக்கர் (ரலி) யிடமிருந்த பிரதியிலிருந்தும் ; ஹஃப்ஸா (ரலி) பிரதியிலிருந்தும் எடுத்து; தொகுக்கும்போது …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 57

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 57 💠குர்ஆனில் வசனங்கள் இறக்கப்பட்ட வரிசையில் குர்ஆன் தொகுக்கப்படவில்லை மாறாக நபி (ஸல்) தொகுக்க சொன்ன முறைப்படி தான் தொகுக்கப்பட்டிருக்கிறது. 💠 ஸைத் இப்னு ஸாபித் (ரலி) குர்ஆனை ஒன்று திரட்டும் பணிக்காக நியமிக்கப்பட்டார்கள். அவர் ஒரு நிபந்தனை வைத்துக்கொண்டார்கள். யார் தன்னிடமுள்ள பிரதியை ஒப்படைத்தாலும் அது நபியவர்களின் முன்னிலையில் எழுதப்பட்ட இன்னொரு பிரதியை வைத்து உறுதிப்படுத்துவார்கள் அல்லது அதற்கு மேலும் ஒரு …

Read More »