புதிய பதிவுகள் / Recent Posts

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 43

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 43 மலக்குமார்கள் எங்கெல்லாம் வர மாட்டார்கள்   உருவமுள்ள வீடுகளுக்கு வர மாட்டார்கள் நாய் உள்ள வீடுகளுக்கு வர மாட்டார்கள்   💠 நபி (ஸல்) ஒரு முறை தன் வீட்டில் தேடிக்கொண்டிருந்தார்கள். அங்கு ஒரு சிறிய நாய்குட்டி இருந்தது அதை வெளியே போட்டார்கள். பிறகு ஜிப்ரஈல் (அலை) இடம் நீங்கள் வருவதாக கூறிய நேரத்தில் வரவில்லையே என்று கேட்டபோது நாய் உள்ள …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 42

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 42 மலக்குமார்கள் ஓசை வடிவிலும் உரையாடுவார்கள்: قَالَ ابْنُ هِشَامٍ ، وَحَدَّثَنِي مَنْ أَثِقُ بِهِ ” أَنَّ جِبْرِيلَ ، أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : أَقْرِئْ خَدِيجَةَ السَّلامَ مِنْ رَبِّهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” يَا خَدِيجَةُ هَذَا جِبْرِيلُ يُقْرِئُكِ …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 41

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 41 மலக்குமார்கள் பல தோற்றங்களில் வருவார்கள் மலக்குமார்கள் மனித உருவத்தில் வந்தாலும் வந்தது மலக்கு தான் என்று உடனடியாக நபிமார்கள் அறிந்து கொள்ளவில்லையென்றாலும் பிறகு புரிந்து கொள்வார்கள். உதாரணம்: 💠 (அருவெறுப்பான தோற்றங்களில் வர மாட்டார்கள்) 💠 உம்மு ஸலமா (ரலி) – எங்கள் வீட்டிற்கு திஹ்யா அல் கலபீ வந்தார்கள் நபி (ஸல்) உடன் பேசிவிட்டு சென்றார்கள். அப்போது நபி (ஸல்) …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 40

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 40 மலக்குமார்கள் எண்ணிக்கை قال : البيت المعمور ، يدخله كل يوم سبعون ألف ملك إذا خرجوا منه لم يعودوا آخر ما عليهم ” . நபி (ஸல்) – பைத்துல் மஹ்மூர் எனும் (மலக்குகளின் மஸ்ஜிதுக்குள்) ஒவ்வொரு முறையும் 70,000 மலக்குகள் செல்வார்கள் ஒரு முறை சென்றவர்கள் அவ்விடத்திற்கு திரும்ப வர மாட்டார்கள். 🌺 …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 39

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 39 மலக்குல் மௌத்திற்கு இஜ்ராயீல்(عزرائيل) என்ற பெயர் ஆதாரமற்றதாகும். 🌺 சூரா அஸ்ஸஜ்தா 32:11 قُلْ يَتَوَفَّاكُمْ مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَى رَبِّكُمْ تُرْجَعُونَ “உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும், “மலக்குல் மவ்து” தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் – பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும். இந்த வசனத்தின் மூலம் ஒவ்வொருவருக்கும் உயிரெடுப்பதற்கு …

Read More »