புதிய பதிவுகள் / Recent Posts

Dr. Abdur Rahim – الدَّرْسُ السَّادِسُ – ஆறாவது பாடம்

الدَّرْسُ السَّادِسُ  – ஆறாவது பாடம்  هذِهِ –இவள் هذِهِ ابْنُ حَامِدٍ وَ هذِهِ بِنْتُ يَاسِرٍ  இவன் ஹாமித் உடைய மகன் மேலும் இவள் யாசிர் உடைய மகள். اِبْنُ حَامِدٍ جَالِسٌ وَ بِنْتُ يَاسِرٍ وَاقِفَةٌ  அமர்ந்து இருப்பவன் ஹாமிதுடைய மகன். நின்று கொண்டிருப்பவள் யாசிருடைய மகள். இவள் யார்?                         مَنْ هذِهِ ؟ இவள் பொறியாளருடைய சகோதரி.          هذِهِ أُخْتُ المُهَنْدِسِ. இவளும் …

Read More »

நல்ல அமல்கள் ஏற்றுகொள்ள என்ன தேவை?

அல்- கோபர் இஸ்லாமிய தாஃவா நிலையத்தின் ஆதரவில் ரமலான் இப்தார் கூடாரத்தில் வைத்து நடைபெற இப்தார் பயான் நிகழ்சிகள். நாள் : ரமலான் 6: 1435 — (04:07:2014) சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி. Download Video

Read More »

அல்லாஹ் மன்னிப்பதை நீங்கள் விரும்பவில்லையா?

அல்- கோபர் இஸ்லாமிய தாஃவா நிலையத்தின் ஆதரவில் ரமலான் இப்தார் கூடாரத்தில் வைத்து நடைபெற இப்தார் பயான் நிகழ்சிகள். நாள் : ரமலான் 5: 1435 — (03:07:2014) சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

கேள்வி எண்: 4 இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமாக இருக்கும்போது, அது அமைதியான மார்க்கம் என்று அழைக்கப்படுவது எப்படி பொருந்தும்?..//பதில் Dr. Zakir Naik

கேள்வி எண்: 4 இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமாக இருக்கும்போது, அது அமைதியான மார்க்கம் என்று அழைக்கப்படுவது எப்படி பொருந்தும்?. பதில்: இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டிருக்காமல் இருந்தால் – உலகம் முழுவதிலும் இஸ்லாத்திற்கு ஆதரவாக இத்தனை கோடிக்கணக்கானவர்கள் இருந்திருக்க மாட்டார்கள் என்பது சில மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக எடுத்து வைக்கும் பொதுவான குற்றச்சாட்டு. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமல்ல. மாறாக இஸ்லாம் இயற்கையான, அறிவுபூர்வமான மார்க்கம். இஸ்லாம் காரணகாரியங்களுடன் …

Read More »

அல்- குர்ஆனின் சிறப்புகள்

அல்- கோபர் இஸ்லாமிய தாஃவா நிலையத்தின் ஆதரவில் ரமலான் இப்தார் கூடாரத்தில் வைத்து நடைபெற இப்தார் பயான் நிகழ்சிகள். நாள் : ரமலான் 4: 1435 — (02:07:2014) சிறப்புரை வழங்குபவர்: மௌலவி M.I.M ஜிபான் மதனி.

Read More »